Select All
  • ஜீவன் உருகி நின்றேன்
    77.9K 2.6K 36

    காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.

  • நீயே காதல் என்பேன் !!!(completed√)
    278K 11.5K 64

    Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...

    Completed   Mature
  • விழித்திரு கண்ணம்மா
    7.2K 650 37

    ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....

  • காதல் கொள்ள வாராயோ...
    180K 4.5K 25

    Completed.. Thanks for ur support.. friends..😊😊

    Completed  
  • திருடிவிட்டாய் என்னை
    143K 4.9K 33

    திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...

    Completed  
  • 💔தனிமையில் இருந்த என் வாழ்க்கை💔 (Completed)
    34.5K 1K 57

    Hi... Friends Idhu enoda first story...(big) Hasu heroin.... Awaloda chareter enaku pudichadhu.... En katpanai la wandha soham elam awal ku kuduthu konjam feel ah write paniruken.... Plz support... Me...

    Completed