subhashinichandran35's Reading List
108 story
விழியை மீற வழி இல்ல�ை... на adviser_98
adviser_98
  • WpView
    Прочтений 14,248
  • WpVote
    Голосов 572
  • WpPart
    Частей 57
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
மெய்மறந்து நின்றேனே на Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Прочтений 131,778
  • WpVote
    Голосов 5,199
  • WpPart
    Частей 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
அன்பே ஆருயிரே ❤️ на DharShini573
DharShini573
  • WpView
    Прочтений 27,120
  • WpVote
    Голосов 700
  • WpPart
    Частей 77
தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) на dharshinichimba
dharshinichimba
  • WpView
    Прочтений 42,193
  • WpVote
    Голосов 925
  • WpPart
    Частей 36
தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) на sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Прочтений 29,151
  • WpVote
    Голосов 871
  • WpPart
    Частей 51
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
🦚என் மனதை மயிலிடம் இழந்தேனே🦚 на KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Прочтений 60,021
  • WpVote
    Голосов 2,707
  • WpPart
    Частей 105
😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) на NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Прочтений 63,018
  • WpVote
    Голосов 3,397
  • WpPart
    Частей 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!
என் முதலும் நீ முடிவும் நீ(முடிந்தது). на va54321
va54321
  • WpView
    Прочтений 15,161
  • WpVote
    Голосов 305
  • WpPart
    Частей 51
திருமணம் வேண்டாம் என வெறுக்கும் யாழினி . எதிர்பாராத சூழ்நிலையால் நடைபெரும் அவளின் திருமணம்.. இந்த திருமணம் காதலாக மாறி யாழினியை மாற்றுமா?