My fav
14 stories
விக்ரமின் வேதா 💖 by vijidhivi
vijidhivi
  • WpView
    Reads 178,265
  • WpVote
    Votes 6,366
  • WpPart
    Parts 28
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖
என் திருமணம்  by Nandhini_15
Nandhini_15
  • WpView
    Reads 3,767
  • WpVote
    Votes 99
  • WpPart
    Parts 1
எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்மா ஏண்டி இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கீங்க அவள ரெடி பண்ணுங்க முகூர்த்த நேரம் ஆகுது என்று சொல்ல அனைத்தையும் கண்டு மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள் மலர் . யார் இவ கல்யாண வேலையெல்லாம் அங்கே அமோகமா நடந்திட்டு இருக்கு இப்படி சோம்பேரி மாதிரி படுத்துட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டு அவளை எழுப்ப மலர் அவள் அருகே சென்றாள் ஏண்டி தூங்கு மூஞ்சி என் கல்யாணத்துக்கு வந்து இப்படி தூங்குற என்றவாறு மலர் அவளைப் பார்க்க .......
நிதர்சனம் by deepababu
deepababu
  • WpView
    Reads 21,392
  • WpVote
    Votes 811
  • WpPart
    Parts 8
தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.
KADHAL KANAVA❤️(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 56,310
  • WpVote
    Votes 2,977
  • WpPart
    Parts 39
Minnal thakkidupadi kan imaikkum nerathil manadhil idam pidipavale kadhali enru ennum(think) oruvanum.... Parthu palagi rasithu,oru oru asaivilum than manadhai oruvan kollai kola vendum athuve kadhal endru oruvalum ethar marayana nambikayodu erukum iruvarin kadhal kadhaye "KADHAL KANAVA" Oru pennin vazhkayil thandhayin anbai um nanbanin thunayayum kadhalin azhathayum kura muyarchithulen....
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 677,363
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,554
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
Ours by PassionOverWorld
PassionOverWorld
  • WpView
    Reads 923
  • WpVote
    Votes 96
  • WpPart
    Parts 5
"It doesn't matter whether you like me or not, you have to deal with me, Mr. Shiva," she said, pushing me playfully. I slided my hand in her hips, and gently tucked her to my side. She blushed in an instant. "What if I really like you?" I murmered in her ears, biting them. She struggled in my grip, and tossed other side. Facing me, she said, "Maybe then it would be forever for each other."
எனக்கென நீ.. உனக்கென நான்.. by laddoobubby
laddoobubby
  • WpView
    Reads 98,118
  • WpVote
    Votes 3,088
  • WpPart
    Parts 26
தன்மதி மற்றும் ஜீவா. இருவரது வாழ்விலும் தோன்றி மறைந்த காதலை கடந்து இவ்விருவரும் இணைந்து வாழும் ஊடலும் கூடலும் நிறைந்த திருமண வாழ்க்கையின் அழகே இக்கதை...
என்னவன் - Available At AMAZON KINDLE by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 218,677
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Parts 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
teacher and student  by bindusara
bindusara
  • WpView
    Reads 12,523
  • WpVote
    Votes 731
  • WpPart
    Parts 21
#2 07.10.2017 #3 06.10.2017 #4 in non fiction story about ..... senior junior and teacher student . idu different story teacher and student, senior and junior vera vera direction la travel seiravanga avanga life la epadi sera poranga nu tha story . title pathu mookaya irukumnu niaikadinga .... full la fights romance love nu travell seiya porom .