Sivalakshmi
150 stories
நறும்பூவே நீ நல்லை அல்லை (முடிவுற்றது) by maybejuneee
maybejuneee
  • WpView
    Reads 12,236
  • WpVote
    Votes 210
  • WpPart
    Parts 39
இக்கதையில் ரித்விக் ஸ்ரீனிவாஸ் என்ற நியூ ஸிலாந்து கிரிக்கெட் வீரன் இந்தியாவிற்கு ஐபில் விளையாட வந்து அங்கு தனுஷாவை சந்தித்து காதல் வயப்பட்டு அவர்களை சுற்றி உள்ள இன்னல்களை எவ்வாறு கடந்து வருகிறார்கள் என்பதே இக்கதை. ~dee
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 69,051
  • WpVote
    Votes 1,954
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 58,404
  • WpVote
    Votes 1,323
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 44,438
  • WpVote
    Votes 1,516
  • WpPart
    Parts 15
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
என் உறவானவனே by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 174,179
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
இணை பிரியாத ந�ிலை பெறவே  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 231,894
  • WpVote
    Votes 6,473
  • WpPart
    Parts 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
நான் அவள் இல்லை by paviethra
paviethra
  • WpView
    Reads 7,252
  • WpVote
    Votes 538
  • WpPart
    Parts 5
#8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?