Ananaya2011
- Reads 1,967
- Votes 219
- Parts 17
மாறனுக்கு ரியாவின் மீதான காதல் ஒருகட்டத்தில் ரியாவிற்கு திகட்ட துவங்க,அதன் விளைவாக இருவரும் பிரிந்துவிட, ரியா வேறெருவரை மணந்து சந்தோஷமாக வாழ,மாறனோ வேறு எந்த பெண்ணிடமும் நாட்டம் இல்லாமல் தனித்து வாழ, நீ மட்டும் என் வாழ்க்கை துணையாக வேண்டும் என்று நின்றாள் ஸ்வேதா,ரியாவின் தங்கை அவள்.
மாறன் இந்த உறவு சாத்தியப்படாது என்று நிற்க,ஸ்வேதாவும் தன் முடிவில் உறுதியாக நின்றாள்.ஆனால் விதி வசத்தால் இருவரும் மணந்துக் கொள்ள,தன் காதல் கண்ணாளனின் மனதை இந்த காதல் கண்மணி வென்றாளா?? இல்லையா?