NarmadhaSubramaniyam's Reading List
10 stories
ஆதியே அந்தமாய் (முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 19,826
  • WpVote
    Votes 94
  • WpPart
    Parts 3
இந்த கதை தமிழனின் அறிவியல் அறிவின் அகண்டு விரிந்த ஆழியில் இருந்து கிடைத்த முத்து. கடவுள் என்ற நம்பிக்கையின் பிண்ணனியில் ஒலிந்து கிடக்கும் கண்களுக்கு புலப்படாத அறிவியல்... நாணயம் சுழல்வது போல் இந்த கதை கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் மாறி மாறி காண்பிக்க போவதை வாசகர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
என் உயிரினில் நீ by ashikmo
ashikmo
  • WpView
    Reads 190,250
  • WpVote
    Votes 9,758
  • WpPart
    Parts 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயிரினில் நீ.. ( வாசகர்களே இது என் முதல் பதிவு.எழுதுவதா வேண்டாமா என்று யோசித்து யோசிதே இரண்டு தடவை பப்ளிஸ் பன்னி நீக்கியும் விட்டேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் .சில நேரங்களில் அப்டேட்கள் மிக சிறியதாக இருக்கும்.அதற்கும் ஆரம்பத்திலேயே மன்னிப்பை கேட்டவனாக)
இறகாய் இரு இதயம் by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 8,986
  • WpVote
    Votes 393
  • WpPart
    Parts 6
வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.
நாணமோ by abijikthra
abijikthra
  • WpView
    Reads 358
  • WpVote
    Votes 22
  • WpPart
    Parts 1
அழகான காதல்
அபியும் அபியும் by abijikthra
abijikthra
  • WpView
    Reads 754
  • WpVote
    Votes 25
  • WpPart
    Parts 1
அழகான காதல் கதை
ஆதிரை by gnanagurubaba
gnanagurubaba
  • WpView
    Reads 2,996
  • WpVote
    Votes 199
  • WpPart
    Parts 11
உயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல், போருக்கு வருகிறது......!
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 676,581
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
எனக்கென நீ.. உனக்கென நான்.. by laddoobubby
laddoobubby
  • WpView
    Reads 98,114
  • WpVote
    Votes 3,088
  • WpPart
    Parts 26
தன்மதி மற்றும் ஜீவா. இருவரது வாழ்விலும் தோன்றி மறைந்த காதலை கடந்து இவ்விருவரும் இணைந்து வாழும் ஊடலும் கூடலும் நிறைந்த திருமண வாழ்க்கையின் அழகே இக்கதை...
நிலாவின் கவிதைகள் by Priyak3
Priyak3
  • WpView
    Reads 4,115
  • WpVote
    Votes 120
  • WpPart
    Parts 63
இது என்னுடைய கவிதை முதல் தொகுப்பு...
நிலா கவிதைகள் by Priyak3
Priyak3
  • WpView
    Reads 751
  • WpVote
    Votes 25
  • WpPart
    Parts 6
என்னுடைய இரண்டாம் கவிதை தொகுப்பு...