sasikalamuthusamy's Reading List
81 story
என் கனவு பாதை  на sandhiyadev
sandhiyadev
  • WpView
    Прочтений 375,198
  • WpVote
    Голосов 13,202
  • WpPart
    Частей 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
இதயத்தில் குடியிருக்கின்ற  உறவுகள்  на narznar
narznar
  • WpView
    Прочтений 4,242
  • WpVote
    Голосов 376
  • WpPart
    Частей 25
😍😍😍😍😍
நினைவெல்லாம் நீயே..(Completed) на sarathas94
sarathas94
  • WpView
    Прочтений 115,016
  • WpVote
    Голосов 3,030
  • WpPart
    Частей 23
Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) на ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Прочтений 117,971
  • WpVote
    Голосов 4,769
  • WpPart
    Частей 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
(காதலின்)தடம்❤ на sizzling_saran
sizzling_saran
  • WpView
    Прочтений 8,363
  • WpVote
    Голосов 563
  • WpPart
    Частей 9
💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"
உயிரானவன்  на sandhiya_ishu
sandhiya_ishu
  • WpView
    Прочтений 13,109
  • WpVote
    Голосов 420
  • WpPart
    Частей 8
"கண்களின் மொழி" தொடர்ச்சி...... யாருமே முழுசா கெட்டவங்க இல்ல... நல்லவர்களும் இல்ல... ஒரு பக்கம் மட்டும் பார்க்குறது தப்பு..... சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது.... கண்களின் மொழி கதையில பாலா ரொம்ப கெட்டவனா பாத்துருப்போம்..... ஆனால் அதற்கான காரணம் அவனோட மனதில் இருக்கும் உணர்ச்சிகள் இங்க பாக்கலாம்...... "படிச்சு பாருங்க" 😜
இதுவும் காதலா?!!! на LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Прочтений 244,250
  • WpVote
    Голосов 9,077
  • WpPart
    Частей 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
காதல்  காற்று வீசும் நேரம் на exquisite_dawn
exquisite_dawn
  • WpView
    Прочтений 170,700
  • WpVote
    Голосов 5,589
  • WpPart
    Частей 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.
+ еще 10
அவளும் நானும் на JkConnect
JkConnect
  • WpView
    Прочтений 289,883
  • WpVote
    Голосов 7,555
  • WpPart
    Частей 45
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
உயிரில் இணைந்தவனே.... на nihaamir
nihaamir
  • WpView
    Прочтений 26,085
  • WpVote
    Голосов 1,056
  • WpPart
    Частей 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....