vj2011's Reading List
21 historias
இதய திருடா  por kuttyma147
kuttyma147
  • WpView
    LECTURAS 679,064
  • WpVote
    Votos 17,591
  • WpPart
    Partes 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
கனாக் காண்கிறேன் por RojaNathi
RojaNathi
  • WpView
    LECTURAS 7,100
  • WpVote
    Votos 478
  • WpPart
    Partes 7
உறவைத் தேடும் ஒருத்தி.. பழி வாங்கத் துடிக்கும் ஒருவன்.. இவர்களுக்கு நடுவே புதிராய் ஒருவன்
காவலே காதலாய்... por LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    LECTURAS 347,326
  • WpVote
    Votos 9,722
  • WpPart
    Partes 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
திருமாங்கல்யம் por SUHANYAKKUMAR
SUHANYAKKUMAR
  • WpView
    LECTURAS 2,985
  • WpVote
    Votos 170
  • WpPart
    Partes 5
நந்தினியை நேசிக்கும் விக்னேஷ். விக்னேஷை வெறுக்கும் நந்தினி. இருவரும் திருமணத்தில் இணைவதால் மாறுவது யார் மனம். முதல் படைப்பு
அவள் ஒரு தொடர்கதை por KaviaManickam
KaviaManickam
  • WpView
    LECTURAS 16,238
  • WpVote
    Votos 793
  • WpPart
    Partes 15
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும் திருமணம் என்று தடை விதிக்கின்ற பெற்றோர்.... கணவனாக வருபவன் அவள் வாழ்வை மலரச் செய்வானா??? இல்லை நசுக்குவானா???
என்ன சொல்ல போகிறாய்.. por hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    LECTURAS 333,720
  • WpVote
    Votos 11,315
  • WpPart
    Partes 41
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
சஞ்சனா por miru_writes
miru_writes
  • WpView
    LECTURAS 191,526
  • WpVote
    Votos 8,389
  • WpPart
    Partes 51
காதலில் விழுந்தேன் por ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    LECTURAS 51,589
  • WpVote
    Votos 2,216
  • WpPart
    Partes 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???
உன்னில் என்னை காண்கிறேன் por lavzlax
lavzlax
  • WpView
    LECTURAS 6,390
  • WpVote
    Votos 215
  • WpPart
    Partes 9
தன்நிலை மறந்த ஒருவனின் அழகான காதல் கதை..
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... por indumathib
indumathib
  • WpView
    LECTURAS 118,620
  • WpVote
    Votos 4,251
  • WpPart
    Partes 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.