sreekanthimathy's Reading List
51 stories
என்கண்ணிற் பாவையன்ற�ோ... by Aashika98
Aashika98
  • WpView
    Reads 23,862
  • WpVote
    Votes 921
  • WpPart
    Parts 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 119,816
  • WpVote
    Votes 1,348
  • WpPart
    Parts 14
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 235,088
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
காற்றில் வரைந்த ஓவியம் அவள் by Graceynapple
Graceynapple
  • WpView
    Reads 54,030
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 23
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!! விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!! 🙏🙏🙏🙏🙏
தீண்டாத தீ நீயே by MadhumathiBharath
MadhumathiBharath
  • WpView
    Reads 5,936
  • WpVote
    Votes 32
  • WpPart
    Parts 1
1
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 75,055
  • WpVote
    Votes 1,816
  • WpPart
    Parts 21
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
எனக்கென நீ.. உனக்கென நான்.. by laddoobubby
laddoobubby
  • WpView
    Reads 98,117
  • WpVote
    Votes 3,088
  • WpPart
    Parts 26
தன்மதி மற்றும் ஜீவா. இருவரது வாழ்விலும் தோன்றி மறைந்த காதலை கடந்து இவ்விருவரும் இணைந்து வாழும் ஊடலும் கூடலும் நிறைந்த திருமண வாழ்க்கையின் அழகே இக்கதை...
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,947
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
நிழல்(completed) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 117,389
  • WpVote
    Votes 4,511
  • WpPart
    Parts 32
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖 by MadhuAnjali
MadhuAnjali
  • WpView
    Reads 75,851
  • WpVote
    Votes 2,367
  • WpPart
    Parts 29
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை