banusa96's Reading List
41 cerita
தேவதை போலொருத்தி.. oleh jamunaguru
jamunaguru
  • WpView
    Bacaan 439,951
  • WpVote
    Undian 876
  • WpPart
    Bahagian 4
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..
காதலின் மொழி (முடிவுற்றது) oleh Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Bacaan 266,214
  • WpVote
    Undian 9,103
  • WpPart
    Bahagian 39
அவள் புரியாத புதிர்
கண்ட நாள் முதலாய்  oleh Uthayasakee
Uthayasakee
  • WpView
    Bacaan 283,329
  • WpVote
    Undian 6,044
  • WpPart
    Bahagian 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"
எனதுயிரே ❤️❤️ ❤️ oleh sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Bacaan 42,106
  • WpVote
    Undian 2,287
  • WpPart
    Bahagian 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...
 நறுமுகை!! (முடிவுற்றது) oleh sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Bacaan 382,284
  • WpVote
    Undian 16,166
  • WpPart
    Bahagian 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... oleh indumathib
indumathib
  • WpView
    Bacaan 118,620
  • WpVote
    Undian 4,251
  • WpPart
    Bahagian 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) oleh SaraMithra95
SaraMithra95
  • WpView
    Bacaan 492,251
  • WpVote
    Undian 12,785
  • WpPart
    Bahagian 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
திருமாங்கல்யம் oleh SUHANYAKKUMAR
SUHANYAKKUMAR
  • WpView
    Bacaan 2,985
  • WpVote
    Undian 170
  • WpPart
    Bahagian 5
நந்தினியை நேசிக்கும் விக்னேஷ். விக்னேஷை வெறுக்கும் நந்தினி. இருவரும் திருமணத்தில் இணைவதால் மாறுவது யார் மனம். முதல் படைப்பு
இதயம் இடம் மாறியதே 💞💞 oleh banupriyasss
banupriyasss
  • WpView
    Bacaan 179,288
  • WpVote
    Undian 5,277
  • WpPart
    Bahagian 31
இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு
ஆண்சிசு வதை oleh indumathib
indumathib
  • WpView
    Bacaan 246
  • WpVote
    Undian 38
  • WpPart
    Bahagian 1
ஆண் என்ற போர்வைக்குள் இருக்கும் சில மனித மிருகங்களையும், பெண்ணாகப் பிறந்தும் பெண்ணின் பெருமையை உணராத சில ஜந்துக்களையும் நினைத்து எனக்குள் தோன்றிய கதை.