ANagaveni's Reading List
68 stories
காதல் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 8,135
  • WpVote
    Votes 304
  • WpPart
    Parts 3
கணவன் மனைவிக்கிடையேயான காதல் உரையாடல்கள் - Inspired By true events
உயிர்த்தேனே உனக்காக  by jananinaveen
jananinaveen
  • WpView
    Reads 516
  • WpVote
    Votes 22
  • WpPart
    Parts 2
தனது நினைவுகளில் புதைந்து போன காதல் முகத்தை தேடும் நாயகன். அவனவள் அவனிடமே வந்து சேரும் போது அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றாலும் அவள் வேறு ஒருவனின் காதலி என்று அறியும் போது அவனது நிலை.
கணேஷ்-வசந்த்  by omahazeeya
omahazeeya
  • WpView
    Reads 364
  • WpVote
    Votes 18
  • WpPart
    Parts 1
என் சக்களத்தி  by Niru_lakshmigesan
Niru_lakshmigesan
  • WpView
    Reads 1,289
  • WpVote
    Votes 198
  • WpPart
    Parts 10
கவிதையுடன் ஒரு காதல் சிறுகதை
Be mine forever by RumyaVelusamy
RumyaVelusamy
  • WpView
    Reads 8,408
  • WpVote
    Votes 599
  • WpPart
    Parts 24
This is not a fanfiction :) Tanglish story This story will surely take you to your skl days memories.....❤ #2 rank in school days😍sep 2 2018
நீ தான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 224,800
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
யாரோ மனதிலே! by deepababu
deepababu
  • WpView
    Reads 65,322
  • WpVote
    Votes 1,289
  • WpPart
    Parts 12
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
ஏங்குதடி என் நெஞ்சம் by Angel_RG
Angel_RG
  • WpView
    Reads 17,296
  • WpVote
    Votes 569
  • WpPart
    Parts 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....