Selecionar tudo
  • மலருமோ மனம் ?
    39.7K 1.3K 20

    பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்'...

    Concluídas  
  • அபியும் அபியும்
    752 25 1

    அழகான காதல் கதை

  • கல்யாண கனவு
    2.4K 137 6

    வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்யாணம் என்றால் ஆயிர கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படி பல கனவுகளுடன் இருக்கும் நம் கதாநாயகிக்கு அது வெளிச்சத்திற்கு வந்ததா? அல்லது அது இருளில் கரைந்து களைந்து சென்றதா??

  • ஆதிரை
    2.9K 199 11

    உயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல், போருக்கு வருகிறது......!

    Maduro
  • காதல் சொல்லவே..
    3.2K 184 5

    அம்மா... ஏன் மா.. ஏன் என்னை விட்டு போனீங்க??... என்னால முடியலமா 😥.. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரவே கூடாதுனு தானே தினமும் உங்க கிட்ட கேட்பேன்.. ஆனால் என்னால இன்னிக்கு ஒன்னுமே பண்ண முடியாம இருக்கேன்😭😭😭.... யார் அவள்...??? அப்படி அவள் வெறுக்கும் நாள் தான் என்ன..????? . . . . . . . . . . . . . . . . . . . . ...

    Maduro
  • 💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖
    75.5K 2.3K 29

    Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும...

  • மந்திர தேசம்(முடிவுற்றது)
    90.9K 5.4K 42

    hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18

    Concluídas  
  • நீ என் வானவில்
    7K 143 8

    தன் கனவுகள் சிதைந்து இருளில் தள்ளப்பட்டு பாசத்திற்காக ஏங்கும் நம் நாயகி. அவள் கனவுகளை நிறைவேற்றி, அவள் ஏங்கும் பாசத்தை தருவானா இல்லை நம் நாயகனும் அவள் கனவுகளை சிதைப்பானா பொருத்திருந்து பார்ப்போம்.

  • நீயே நான் வேறில்லை
    1.6K 17 2

    (Removed From wattpad) அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே" *காலத்தின் கோலத்தில் இவர்கள் (சின்னா_பேபிமா) இருவர் பந்தம் மாறினாலும். *நட்பு கொண்ட மனம் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையால் அமைந்த புதிய பந்தம்தனை ஏற்குமா. https://www.smtamilnovels.com/community/index.php?forums...

  • என் சகியே
    70.6K 1.8K 21

    ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers

  • இறகாய் இரு இதயம்
    8.8K 393 6

    வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.

  • நின் முகம் கண்டேன். (Completed)
    441K 12.2K 61

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

    Concluídas  
  • விழியவன் தீண்டல்
    10.9K 918 43

    காதல் வெற்றியை விட காதல் தோல்வியே மிகவும் ஆழமானது. சொன்ன காதலை விட சொல்லப்படாத காதலுக்கே மிகவும் வலி #1 Random- 01/05/2018 #2 கனவு - 01/05/2019 #18 poem - 01/05/2020

    Maduro
  • பூஜைக்கேற்ற பூவிது!
    67.2K 1.2K 54

    பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் ந...

    Concluídas  
  • சொல்லடி என் கண்மணி
    2.2K 90 4

    மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள். "அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான். அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இர...

  • திருமாங்கல்யம்
    2.9K 170 5

    நந்தினியை நேசிக்கும் விக்னேஷ். விக்னேஷை வெறுக்கும் நந்தினி. இருவரும் திருமணத்தில் இணைவதால் மாறுவது யார் மனம். முதல் படைப்பு

  • உன்னில் என்னை காண்கிறேன்
    6.3K 215 9

    தன்நிலை மறந்த ஒருவனின் அழகான காதல் கதை..

  • உயிரில் கலந்த உறவே!
    27.6K 908 18

    உறவு முறை கல்யாணம் விரும்பாத இக்காலத்தில் பெரியவர்களின் பிடிவாதத்தில் நடக்கும் திருமணம்... இது காதலில் முடியுமா?