New
18 stories
மலருமோ மனம் ? by osai_tamizh
மலருமோ மனம் ?
osai_tamizh
  • Reads 40,126
  • Votes 1,367
  • Parts 20
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்' இன் கதை.
அபியும் அபியும் by abijikthra
அபியும் அபியும்
abijikthra
  • Reads 752
  • Votes 25
  • Parts 1
அழகான காதல் கதை
கல்யாண கனவு by meenaaa93
கல்யாண கனவு
meenaaa93
  • Reads 2,465
  • Votes 137
  • Parts 6
வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்யாணம் என்றால் ஆயிர கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படி பல கனவுகளுடன் இருக்கும் நம் கதாநாயகிக்கு அது வெளிச்சத்திற்கு வந்ததா? அல்லது அது இருளில் கரைந்து களைந்து சென்றதா??
ஆதிரை by gnanagurubaba
ஆதிரை
gnanagurubaba
  • Reads 2,986
  • Votes 199
  • Parts 11
உயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல், போருக்கு வருகிறது......!
காதல் சொல்லவே.. by Madhu_Sasi
காதல் சொல்லவே..
Madhu_Sasi
  • Reads 3,300
  • Votes 184
  • Parts 5
அம்மா... ஏன் மா.. ஏன் என்னை விட்டு போனீங்க??... என்னால முடியலமா 😥.. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரவே கூடாதுனு தானே தினமும் உங்க கிட்ட கேட்பேன்.. ஆனால் என்னால இன்னிக்கு ஒன்னுமே பண்ண முடியாம இருக்கேன்😭😭😭.... யார் அவள்...??? அப்படி அவள் வெறுக்கும் நாள் தான் என்ன..????? . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சொல்லமாட்டேனே 😋... மீதியை கதையில் காண்போம்... இல்லை அவள் வாழ்வில் காண்போம்..
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖 by MadhuAnjali
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖
MadhuAnjali
  • Reads 75,632
  • Votes 2,367
  • Parts 29
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
மந்திர தேசம்(முடிவுற்றது) by priyadharshini12
மந்திர தேசம்(முடிவுற்றது)
priyadharshini12
  • Reads 91,505
  • Votes 5,513
  • Parts 42
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
நீ என்  வானவில் by AaradhanaVK
நீ என் வானவில்
AaradhanaVK
  • Reads 7,080
  • Votes 143
  • Parts 8
தன் கனவுகள் சிதைந்து இருளில் தள்ளப்பட்டு பாசத்திற்காக ஏங்கும் நம் நாயகி. அவள் கனவுகளை நிறைவேற்றி, அவள் ஏங்கும் பாசத்தை தருவானா இல்லை நம் நாயகனும் அவள் கனவுகளை சிதைப்பானா பொருத்திருந்து பார்ப்போம்.
நீயே நான் வேறில்லை by SRsharuthra
நீயே நான் வேறில்லை
SRsharuthra
  • Reads 1,656
  • Votes 17
  • Parts 2
(Removed From wattpad) அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே" *காலத்தின் கோலத்தில் இவர்கள் (சின்னா_பேபிமா) இருவர் பந்தம் மாறினாலும். *நட்பு கொண்ட மனம் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையால் அமைந்த புதிய பந்தம்தனை ஏற்குமா. https://www.smtamilnovels.com/community/index.php?forums/neeye-naan-verillai.137/
என் சகியே by sivaaRani
என் சகியே
sivaaRani
  • Reads 71,176
  • Votes 1,889
  • Parts 21
ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers