Kathir
36 stories
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) by AbineraAsiya
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
AbineraAsiya
  • Reads 211,945
  • Votes 5,000
  • Parts 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
மனதை மாற்றிவிட்டாய்
hashasri
  • Reads 379,353
  • Votes 760
  • Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
நினைவுகள் நிஜமாகும்(on Hold) by sharmikisho
நினைவுகள் நிஜமாகும்(on Hold)
sharmikisho
  • Reads 17,478
  • Votes 481
  • Parts 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
Vaishu1986
  • Reads 182,282
  • Votes 6,908
  • Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
பிருந்தாவனம் by Rose__petal__fathi
பிருந்தாவனம்
Rose__petal__fathi
  • Reads 117,404
  • Votes 3,813
  • Parts 30
ஒரு அழகிய குடும்பத்துடன் இணைந்து உறவாடும் ரகசியமான காதல்..
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed) by annaadarsh
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed)
annaadarsh
  • Reads 74,992
  • Votes 1,816
  • Parts 21
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
காதல் காவியம் by shatyiaaslam
காதல் காவியம்
shatyiaaslam
  • Reads 91,916
  • Votes 4,552
  • Parts 119
First story
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) by jothiramar
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
jothiramar
  • Reads 119,228
  • Votes 1,347
  • Parts 14
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
sandhiyadev
  • Reads 406,274
  • Votes 17,916
  • Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
மலருமோ மனம் ? by osai_tamizh
மலருமோ மனம் ?
osai_tamizh
  • Reads 40,130
  • Votes 1,367
  • Parts 20
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்' இன் கதை.