kalairajee's Reading List
23 stories
சமுத்ரா by abarnasman
சமுத்ரா
abarnasman
  • Reads 7,497
  • Votes 570
  • Parts 12
சமுத்ரா
என் நினைவவெல்லாம் நீயே...!!!  by pradhuja
என் நினைவவெல்லாம் நீயே...!!!
pradhuja
  • Reads 53,609
  • Votes 1,887
  • Parts 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
நகம் கொண்ட தென்றல் by ashikmo
நகம் கொண்ட தென்றல்
ashikmo
  • Reads 206,914
  • Votes 9,233
  • Parts 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) by BALA205
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது)
BALA205
  • Reads 16,081
  • Votes 338
  • Parts 8
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
உயிரின் உயிராய் by NivethaRajasundar
உயிரின் உயிராய்
NivethaRajasundar
  • Reads 240,564
  • Votes 7,900
  • Parts 54
அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது
வரமா? சாபமா ? by KairaAsmi
வரமா? சாபமா ?
KairaAsmi
  • Reads 2,003
  • Votes 106
  • Parts 5
2nd rank in mystery on 8/8/2018 3rd rank in horror on 8/8/2018 4th rank in thriller on 8/8/2018 4th rank in horror on 4/08/2018 வரமா ? சாபமா ? அறிந்து கொள்ள படியுங்கள்,...... இந்த கதையில் வரும் அனைத்தும் எனது கற்பனையே .. தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்தை பதிவிடுங்கள்
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! by ArunaSuryaprakash
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
ArunaSuryaprakash
  • Reads 150,350
  • Votes 4,744
  • Parts 48
கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?
குறிஞ்சி மலர் by sivalakshmi13
குறிஞ்சி மலர்
sivalakshmi13
  • Reads 58,862
  • Votes 2,498
  • Parts 31
உயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????
அன்பே உனக்காக... by Sathyanila
அன்பே உனக்காக...
Sathyanila
  • Reads 27,783
  • Votes 1,013
  • Parts 19
இது எனது முதல் கதை... நிறைகளோ குறைகளோ அனைத்தும் வரவேற்க படுகிறது......
அவளும் நானும் by JkConnect
அவளும் நானும்
JkConnect
  • Reads 288,723
  • Votes 7,554
  • Parts 45
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see