user47924077's Reading List
8 stories
என்‌ வாழ்க்கை நீ தானே (Complete) by ok-kanmani
ok-kanmani
  • WpView
    Reads 13,054
  • WpVote
    Votes 615
  • WpPart
    Parts 23
பேதுவா நம்ம பார்க்கிர படத்துலயும் சரி கேக்குற கதையிலும் சரி எப்பவுமே காதல்னு‌ வரும் போது பெண்கள் தான் அதிகபட்சம் விட்டுட்டு போவாங்ககுர மாதிரி தான் காட்டுவாங்க ஆனா அந்த வழி பெண்ணுங்களும் அனுபச்சிருப்பாங்கன்றதும் உண்மை ஆண்கள்ளையும் விட்டுட்டு போரவங்களும் இருக்காங்க அதுக்காக நான் எல்லாரையும் குறை சொல்ல மாட்டேன் சில பேர் இருக்காங்க ...எல்லா ஆண்களும் தியாகி ஆகிட மாட்டாங்க எல்லா பெண்களும் துரோகி ஆகிட மாட்டாங்கள்ல frnds...ஒரு பெண்ணின் காதல் தோல்வி எப்படி இருக்கும் அதுல இருந்து அவ எப்படி வாழ்க்கைய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போராங்குரத பார்ப்போம்.... அது மட்டுமில்லாமல் பெண்கள் மூன்னேற்றமும் இதுல கொஞ்சம் சொல்லிருக்கன்
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 208,417
  • WpVote
    Votes 6,292
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
ஆரோஹி by miru_writes
miru_writes
  • WpView
    Reads 121,327
  • WpVote
    Votes 6,421
  • WpPart
    Parts 50
வெண்ணிலாவின் காதல் by Madhini_
Madhini_
  • WpView
    Reads 149,935
  • WpVote
    Votes 4,786
  • WpPart
    Parts 56
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 122,093
  • WpVote
    Votes 3,159
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
ஓ  மை சோன்பப்டி( Completed) by Revathi_98
Revathi_98
  • WpView
    Reads 610
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 3
உங்க வாழ்க்கையில எப்போவாவது ஒரு வயசான தாத்தா சைக்கிள் பின்னாடி அழகான ஒரு கண்ணாடி ஜாடிக்குள்ள சோன்பப்டி வித்துட்டு போறதை பார்த்து இருக்கிங்களா?.. யெஸ் அப்படீன்னா செகண்ட் தாட்ஸ் இல்லாம நீங்க கதையை படிங்க...becoz it is as simple as that...and I am sure mini and Arjun will make you laugh and love...
காதலும் கடந்து போகும் ( Completed ) by mirutheswaran
mirutheswaran
  • WpView
    Reads 18,005
  • WpVote
    Votes 450
  • WpPart
    Parts 43
சாதாரண வாழ்க்கைல கடந்து போற காதல் கதை. ஆன கொஞ்சம் different ஆன Story
நீ வருவாய் என 😍💕Completed 💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 154,858
  • WpVote
    Votes 5,203
  • WpPart
    Parts 65
Ithu thaan ennoda first story... Love & family