JAYA19SRI's Reading List
29 stories
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 69,525
  • WpVote
    Votes 2,418
  • WpPart
    Parts 53
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖 by MadhuAnjali
MadhuAnjali
  • WpView
    Reads 75,823
  • WpVote
    Votes 2,367
  • WpPart
    Parts 29
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
ரொம்ப நல்லா பேசுற  by krishnanthamira
krishnanthamira
  • WpView
    Reads 2,221
  • WpVote
    Votes 119
  • WpPart
    Parts 8
பேசி பேசியே உயிர வாங்குற....
இரு துருவங்கள்  ( முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 29,139
  • WpVote
    Votes 254
  • WpPart
    Parts 5
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
வாடி என் தமிழச்சி (முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 4,195
  • WpVote
    Votes 92
  • WpPart
    Parts 3
புத்திசாலியான தைரியமான மற்றும் திறமையான இரு நபர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் மோதல் , பின் காதல், இவை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு தேடல்...
கல்யாணம் to காதல் !!! by iamaviator
iamaviator
  • WpView
    Reads 32,882
  • WpVote
    Votes 340
  • WpPart
    Parts 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,347
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
ஏதோ வரிகள்! by Farmila_M
Farmila_M
  • WpView
    Reads 8,802
  • WpVote
    Votes 2,045
  • WpPart
    Parts 110
ஏதாச்சும் கிறுக்க வேண்டியது தான் :-P
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,579
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???