UmaPushparaj's Reading List
4 stories
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 66,727
  • WpVote
    Votes 1,899
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
♥️இதயம் ஏங்கும் காதல்♥️ by jensika12
jensika12
  • WpView
    Reads 22,812
  • WpVote
    Votes 526
  • WpPart
    Parts 34
திருமணம், காதல், கஷ்ட்டம், பிறந்ததில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த பெண்ணை. ரொம்ப வசதியான பெரிய பணக்கார வீட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். 🏢🏢🏢 ஆவளின் ஆசை வசதியான வீட்டில் வாழ்வது அல்ல. பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதே.👨‍👩‍👧‍👦👩‍👧‍👦👨‍👧‍👦 நாம பெண் பிறந்ததில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டுட்டாள். பணக்கார வீட்டில் கட்டிக்குடுத்தாச்சி இனிமேல் நல்லா இருப்பாள் என நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள். இனியாவது அவள் வாழ்க்கை அழகாக இருக்குமா. அவள் சந்தோஷமாக இருப்பாளா. அவளின் கஷ்ட்டங்கள் குறையுமா. வாழ்க்கை தொடங்கியது. 🤵👰 வாங்க படிக்கலாம்...📒📖
விழியின் ஒளியானவள் (முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 25,030
  • WpVote
    Votes 1,047
  • WpPart
    Parts 41
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாயகன். ஒரு சில நல்ல உள்ளங்களால் அவளுக்கு பார்வை கிடைக்கிறது. அதன் பிறகு அவள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சமூகத்தை அவள் பார்க்கும் பார்வை தன் வாழ்வில் அவள் சந்தித்த கஷ்டங்களை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று நாயகனுடன் இணைகிறாள். அவளுடைய வாழ்க்கை கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் அவருடைய மனதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதுவரை எனக்குத் தந்த ஆ
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) by nihaamir
nihaamir
  • WpView
    Reads 120,191
  • WpVote
    Votes 3,150
  • WpPart
    Parts 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?