viswanaath's Reading List
30 stories
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 338,948
  • WpVote
    Votes 12,359
  • WpPart
    Parts 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
யாருக்கு யாரோ??? by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 4,123
  • WpVote
    Votes 124
  • WpPart
    Parts 2
யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்து பார் வாழ்க்கை வண்ணமயமாக தெரியும்.... காதலித்து திருமணம் செய்தவர் பிரிந்ததும் உண்டு... பெற்றோர்களால் சேர்ந்த ஜோடி காதல் தம்பதிகளாக வாழ்ந்ததும் உண்டு.... இந்த கதை பெற்றோர்களால் சேர்ந்த தம்பதிகளை பற்றியது.... யாருக்கு யாரோ?? பொருத்திருந்து பாருங்கள்....
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 226,183
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
என்கண்ணிற் பாவையன்றோ... by Aashika98
Aashika98
  • WpView
    Reads 23,863
  • WpVote
    Votes 921
  • WpPart
    Parts 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
என் உயிரே நீதான்னோ(On Hold) by SumiSumi95
SumiSumi95
  • WpView
    Reads 98,977
  • WpVote
    Votes 3,165
  • WpPart
    Parts 52
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st story ethavathu thapu irruntha pls forgive me
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) by tharakannan
tharakannan
  • WpView
    Reads 336,669
  • WpVote
    Votes 12,671
  • WpPart
    Parts 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
என் ஆசை கன(ண)வா by ShobaRaj2
ShobaRaj2
  • WpView
    Reads 20,590
  • WpVote
    Votes 742
  • WpPart
    Parts 25
ஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.
பச்சை மண்ணு டா by narznar
narznar
  • WpView
    Reads 46,448
  • WpVote
    Votes 2,836
  • WpPart
    Parts 34
காலத்தினாள் கை விடப்பட்டவளை... காதலினால் கை பிடிப்பானா??
தோயும் மது நீ எனக்கு(Edited) by abinaya478
abinaya478
  • WpView
    Reads 93,368
  • WpVote
    Votes 2,889
  • WpPart
    Parts 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
வருவேன் நான் உனது நிழலாக by Chithranjani
Chithranjani
  • WpView
    Reads 4,613
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 3
ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் கதை