Shakthi2812's Reading List
46 stories
இணை பிரியாத நிலை பெறவே  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 230,200
  • WpVote
    Votes 6,470
  • WpPart
    Parts 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
ஓ  மை சோன்பப்டி( Completed) by Revathi_98
Revathi_98
  • WpView
    Reads 610
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 3
உங்க வாழ்க்கையில எப்போவாவது ஒரு வயசான தாத்தா சைக்கிள் பின்னாடி அழகான ஒரு கண்ணாடி ஜாடிக்குள்ள சோன்பப்டி வித்துட்டு போறதை பார்த்து இருக்கிங்களா?.. யெஸ் அப்படீன்னா செகண்ட் தாட்ஸ் இல்லாம நீங்க கதையை படிங்க...becoz it is as simple as that...and I am sure mini and Arjun will make you laugh and love...
ம�ூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,219
  • WpVote
    Votes 2,207
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,133
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
KADHAL KANAVA❤️(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 56,278
  • WpVote
    Votes 2,977
  • WpPart
    Parts 39
Minnal thakkidupadi kan imaikkum nerathil manadhil idam pidipavale kadhali enru ennum(think) oruvanum.... Parthu palagi rasithu,oru oru asaivilum than manadhai oruvan kollai kola vendum athuve kadhal endru oruvalum ethar marayana nambikayodu erukum iruvarin kadhal kadhaye "KADHAL KANAVA" Oru pennin vazhkayil thandhayin anbai um nanbanin thunayayum kadhalin azhathayum kura muyarchithulen....
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 542,044
  • WpVote
    Votes 17,288
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,312
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
வரம் நீயடி.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 136,806
  • WpVote
    Votes 6,098
  • WpPart
    Parts 25
சொல்லாத அவன் காதல் உணர்வாளா அவள்..
அடியே.. அழகே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 474,153
  • WpVote
    Votes 15,285
  • WpPart
    Parts 51
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..