Never click suspicious links
Reminder: Wattpad will never ask for passwords, payment information, or other sensitive account security details.
Balajirama's Reading List
70 stories
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 54,967
  • WpVote
    Votes 2,233
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 104,577
  • WpVote
    Votes 4,057
  • WpPart
    Parts 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 33,973
  • WpVote
    Votes 879
  • WpPart
    Parts 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
பொழுது விடியும்!  (முற்றும்) by vijayish
vijayish
  • WpView
    Reads 1,004
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 1
இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?.... நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்த்துபவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பதும் உண்மை!...
மை விழி திறந்த கண்ணம்மா by ashikmo
ashikmo
  • WpView
    Reads 22,577
  • WpVote
    Votes 1,330
  • WpPart
    Parts 40
சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.
புவனா மாதேஸின் விழி தீண்டும் மௌனமொழி by megathoodham
megathoodham
  • WpView
    Reads 1,503
  • WpVote
    Votes 86
  • WpPart
    Parts 17
கண்களால் கவிதை சொல்லும் கண்ணழகனின் மௌன கீதம்...?? காதலை வார்த்தையால் சொன்னால் தான் புரியுமா என்ன?? இதோ வருகிறான் மௌனம் பேசிட...!! மௌனமொழி கொண்டு அவளின் இதயத்தை சிறைபிடிக்க வருகிறான் அவளின் மௌனமொழியான்... அவளின் விழியில் இவனின் மௌனமொழி....
மனதை தீண்டி செல்லாதே by riyasundar
riyasundar
  • WpView
    Reads 30,030
  • WpVote
    Votes 625
  • WpPart
    Parts 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா? அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் by KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    Reads 55,056
  • WpVote
    Votes 1,866
  • WpPart
    Parts 41
இருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.
உயிரில் கலந்த உறவே... by makalakshmi
makalakshmi
  • WpView
    Reads 51,015
  • WpVote
    Votes 1,609
  • WpPart
    Parts 28
எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் முடிந்த கணவன் மனைவியின் வாழ்க்கை