Best family stories
25 historias
உயிரில் கலந்த உறவே! por Nimr2115
Nimr2115
  • WpView
    LECTURAS 27,945
  • WpVote
    Votos 909
  • WpPart
    Partes 18
உறவு முறை கல்யாணம் விரும்பாத இக்காலத்தில் பெரியவர்களின் பிடிவாதத்தில் நடக்கும் திருமணம்... இது காதலில் முடியுமா?
துளி துளியாய் - பகுதி 1 por KairaAsmi
KairaAsmi
  • WpView
    LECTURAS 20,253
  • WpVote
    Votos 1,143
  • WpPart
    Partes 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
நிலவே முகம் காட்டு por annaadarsh
annaadarsh
  • WpView
    LECTURAS 14,074
  • WpVote
    Votos 703
  • WpPart
    Partes 18
வித்தியாசமான கதை....சற்று 20 வருடம் revind செய்து பார்த்து... அப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலை களும், காதல் கதைகளும் எவ்வாறு இருந்து ள்ளது என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்.... சரவணன் _மீனாட்சி.. கதையில் முக்கிய கதாபாத்திரம்....
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 373,220
  • WpVote
    Votos 11,413
  • WpPart
    Partes 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
வானம் தேடும் பறவைகள்(வெண்ணிலா#1) por SweetMoment9
SweetMoment9
  • WpView
    LECTURAS 413
  • WpVote
    Votos 10
  • WpPart
    Partes 1
பாசமும் காதலும் இணைந்த கதை
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) por BALA205
BALA205
  • WpView
    LECTURAS 16,308
  • WpVote
    Votos 338
  • WpPart
    Partes 8
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
இது தான் காதல் என்பதா..!!!!?? por Arpittaa
Arpittaa
  • WpView
    LECTURAS 38,772
  • WpVote
    Votos 876
  • WpPart
    Partes 36
Ithu enoda muthal kadhai.... unmaiyum enoda karpanayum than intha kadhai... ungaluku pidikum nu nenaikuren... padichitu ungal karuthukalai sluga....
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி!  por thamizhmoni
thamizhmoni
  • WpView
    LECTURAS 2,425
  • WpVote
    Votos 47
  • WpPart
    Partes 2
இது ஒரு அழகான சுவராஸ்யயான குடும்ப நாவல். நீங்கள் பார்த்து பழகிய உறவுகளை போல இந்த கதைகளம்.
காதல்  காற்று வீசும் நேரம் por exquisite_dawn
exquisite_dawn
  • WpView
    LECTURAS 171,304
  • WpVote
    Votos 5,589
  • WpPart
    Partes 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.
காதலெனுந் தீவினிலே! por kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    LECTURAS 11,587
  • WpVote
    Votos 165
  • WpPart
    Partes 2
இந்த கதையில் நிகழும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள்,பெயர்கள் என சகலமும் கற்பனையே..