Saro
35 stories
கேட்கா வரமடா நீ oleh kadharasigai
kadharasigai
  • WpView
    Membaca 99,665
  • WpVote
    Suara 3,474
  • WpPart
    Bagian 41
ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்
அன்போடு... காதல் கணவன்... Completed  oleh dharshinichimba
dharshinichimba
  • WpView
    Membaca 138,721
  • WpVote
    Suara 7,025
  • WpPart
    Bagian 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
ஆரவ் oleh annaadarsh
annaadarsh
  • WpView
    Membaca 12,364
  • WpVote
    Suara 447
  • WpPart
    Bagian 11
கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.
காற்றில் வரைந்த ஓவியம் அவள் oleh Graceynapple
Graceynapple
  • WpView
    Membaca 54,035
  • WpVote
    Suara 2,259
  • WpPart
    Bagian 23
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!! விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!! 🙏🙏🙏🙏🙏
இதய திருடா  oleh kuttyma147
kuttyma147
  • WpView
    Membaca 677,435
  • WpVote
    Suara 17,533
  • WpPart
    Bagian 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
என் நினைவவெல்லாம் நீயே...!!!  oleh pradhuja
pradhuja
  • WpView
    Membaca 54,105
  • WpVote
    Suara 1,903
  • WpPart
    Bagian 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
என் சகியே oleh sivaaRani
sivaaRani
  • WpView
    Membaca 71,697
  • WpVote
    Suara 1,910
  • WpPart
    Bagian 21
ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers
😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed) oleh tharakannan
tharakannan
  • WpView
    Membaca 143,333
  • WpVote
    Suara 6,560
  • WpPart
    Bagian 60
Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???
வருவேன் நான் உனது நிழலாக oleh Chithranjani
Chithranjani
  • WpView
    Membaca 4,613
  • WpVote
    Suara 82
  • WpPart
    Bagian 3
ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் கதை
அழகியல் oleh GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Membaca 13,755
  • WpVote
    Suara 1,066
  • WpPart
    Bagian 41
" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தாள். ஆம் காதலிலும் அவனை தேடினாள் ஆறுதலில் அவனைத் தேடினாள். ராஜின் பார்வையிலிருந்து இந்த பிரிவுக்கான காரணத்தை படியுங்கள். கவிதை, ரசனை கொஞ்சம் ஆசை:-)