ongoing
25 stories
💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞  by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 36,161
  • WpVote
    Votes 384
  • WpPart
    Parts 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக பொறாமையா இனிக்குட்டி.... போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் போற அவளையே பார்த்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஆகாஷனா by ashikmo
ashikmo
  • WpView
    Reads 69,856
  • WpVote
    Votes 6,194
  • WpPart
    Parts 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்ன உறவுகளே குழப்பமா இருக்கா... வாங்க பார்க்கலாம்
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,384
  • WpVote
    Votes 1,430
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
என் உயிரானவளே (முடிவுற்றது) by HaseenaHazy
HaseenaHazy
  • WpView
    Reads 149,967
  • WpVote
    Votes 4,349
  • WpPart
    Parts 33
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...???? கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
உன் விழியசைவில் நான் by Aditi_noa
Aditi_noa
  • WpView
    Reads 1,433
  • WpVote
    Votes 63
  • WpPart
    Parts 2
உன் விழியசைவில் நான்............................கதை முழுக்க படித்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே
காவலனோ கள்வனோ? by Jananeesanthosh
Jananeesanthosh
  • WpView
    Reads 34,945
  • WpVote
    Votes 1,145
  • WpPart
    Parts 20
சூழ்ச்சியால் வாழ்க்கை இழந்த பெண்னின் கதை.. உயிரில் பாதி தொலைத்து உலகில் வாழும் அதிசயம் அவள்
என் நினைவவெல்லாம் நீயே...!!!  by pradhuja
pradhuja
  • WpView
    Reads 53,942
  • WpVote
    Votes 1,887
  • WpPart
    Parts 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 451,564
  • WpVote
    Votes 12,332
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,434
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
சின்னச்சிறு கண்ணசைவில் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 54,395
  • WpVote
    Votes 4,539
  • WpPart
    Parts 33
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?