S1
94 historias
விழியை மீற வழி இல்லை... por adviser_98
adviser_98
  • WpView
    LECTURAS 14,591
  • WpVote
    Votos 587
  • WpPart
    Partes 57
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
நீயே காதல் என்பேன் !!!(completed√) por sizzling_saran
sizzling_saran
  • WpView
    LECTURAS 282,931
  • WpVote
    Votos 11,517
  • WpPart
    Partes 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
உன் இணையாக உயிர் துணையாக வருவேனே (முடிவுற்றது) por yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    LECTURAS 73,067
  • WpVote
    Votos 149
  • WpPart
    Partes 7
என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்விடமே அதிர்ந்தது. சுயநினைவற்று அவன் கைகளிள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அதிதி. *************************************** தன் நாட்டு மக்களிற்காக தன்னுடைய கண்டுபிடிப்பை இலவசமாக வழங்க நினைக்கிறாள் ஒருவள். அதை விற்று காசாக்க நினைக்கிறது ஒரு கும்பல் தன்னவளை அந்ந கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறான் அவளவன். *************************************** இவ்விரு ஜோடிகளின் வாழ்க்கைப் பயணமே கதையாகும்.
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 65,116
  • WpVote
    Votos 3,144
  • WpPart
    Partes 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
மெய்மறந்து நின்றேனே por Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    LECTURAS 132,155
  • WpVote
    Votos 5,200
  • WpPart
    Partes 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு por thabisher
thabisher
  • WpView
    LECTURAS 26,881
  • WpVote
    Votos 871
  • WpPart
    Partes 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???