dollyaysha's Reading List (favourite)
25 stories
ஓர் இரவு பயணம் by thuhiran
thuhiran
  • WpView
    Reads 30,329
  • WpVote
    Votes 1,053
  • WpPart
    Parts 12
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும். நன்றி... :)
யாதிரா (COMPLETED ) by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 17,951
  • WpVote
    Votes 925
  • WpPart
    Parts 15
29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வார்டில், இன்னொரு முறை மும்பைக்கு போன் செய்து.
The Deadliest Honeymoon 😈 by soulful_scribbler
soulful_scribbler
  • WpView
    Reads 51,402
  • WpVote
    Votes 3,524
  • WpPart
    Parts 51
Arun a young man , falls in love with a wrong girl and somehow escapes from her trap ! Maya a pure sweet hearted girl , makes him feel better with her presence and marries him ❤️ But destiny will leave them to live happily? Will they be able to fight back ? Read the story and find what happens 😜
கதிரழகி by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 23,368
  • WpVote
    Votes 3,131
  • WpPart
    Parts 59
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசிகை(W&P) 14.ஹீரா சொற்சரம் (P) 15. சல்மா காதர் பாட்சா (salma amjath Khan) (W&P) 16.சார்மி எஸ் எஸ்(W&P) 17.பாலதர்ஷா(P) 18.ஆஷ்மி எஸ்(W & P) 19.அம்மு இளையாள்(P) 20.மது அஞ்சலி(W) 21.அபிராமி(W & P) 22.ஆயிஷா கே 23.ஆர்த்தி(மாயாதி) 24.ராஜலட்சுமி நாராயணசாமி(P) 25.பிரியா பின்டூ (W&P) 26.மேகலா தேவராஜன்(P) 27.மீரா(W) 28.பிரவீணா ராஜ் (W & P) 29.ஆர்த்தி தனசேகரன்(P) 30.ஸஹ்ரா நசீர்(zaro) 31.அக்னிகா 32.சஹானா ஹரிஷ்(W & P) 33.தீபா செண்பகம்(P) 34.மலர் பாலா(P) 35.பிரியமுடன் விஜய் (W & P) 36.நிவிதா ஜெனி 37.பிந்து சாரா (W & P) 38.சக்தி பிரசன்(W) 39.பாக்யா சிவகுமார் 40.ஆர்த்தி பார்த்திபன் 41.அனு சந்திரன் 42.விபா விஷா 43.நந்தியா
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 92,311
  • WpVote
    Votes 3,093
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
Plantinum hands🦾 by harshini9868
harshini9868
  • WpView
    Reads 274
  • WpVote
    Votes 58
  • WpPart
    Parts 9
ஆராய்ச்சி ஒன்றில் கிடைத்த பிரதிபலனாக Edward கு தான் தொடும் பொருள் எல்லாம் platinum ஆக மாறும் சக்தி கிடைக்கிறது. இதனால் அவனுக்கு பல இன்னல்களை சந்திக்கவும் நேரிடுகிறது. தனது girl friend யும் Adrian ன் அப்பாவையும் platinum சிலையாக மாற்றுகிறான். Adrian தனது அப்பாவை மீட்டெடுக்கும் பயணத்தில் Black magic ஐ பயன்படுத்தும் ஒரு magician அவனது பயணத்தை தடை செய்கிறான். அவனது பயணம் தொடருமா? Adrian ன் அப்பா பழைய நிலைக்கு மாறுவாரா?
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,412
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 543,519
  • WpVote
    Votes 17,290
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 191,536
  • WpVote
    Votes 7,559
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி