ZaRo_Faz
- Reads 225,030
- Votes 9,396
- Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம்
இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT)
முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி....
இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்.....
இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்....
மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே...
(டிசம்பர் 8த்)
கதையின் சாராம்சம்????
குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன்
(இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்)
வித்யா நம் கதையின் நாயகி