Mages3331's Reading List
29 stories
இமை by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 20,035
  • WpVote
    Votes 898
  • WpPart
    Parts 42
❤️
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,702
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
போதை நிறத்தை தா... ! by sachusiva
sachusiva
  • WpView
    Reads 56,559
  • WpVote
    Votes 1,633
  • WpPart
    Parts 33
வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நிறைவேறுமா... அவன் காதல்... ?
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 74,556
  • WpVote
    Votes 2,771
  • WpPart
    Parts 49
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்..... by sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    Reads 15,970
  • WpVote
    Votes 619
  • WpPart
    Parts 42
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
உள்ளத்தில் உன்னை வைத்தேன்  by nivethakalai
nivethakalai
  • WpView
    Reads 19,079
  • WpVote
    Votes 281
  • WpPart
    Parts 14
தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.
வெ��யில் தின்ற மழை by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 7,455
  • WpVote
    Votes 394
  • WpPart
    Parts 13
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 70,575
  • WpVote
    Votes 2,418
  • WpPart
    Parts 53
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
யாவும் நீயே காதலே(Completed) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 4,184
  • WpVote
    Votes 157
  • WpPart
    Parts 21
அழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்
கானல் நீ என் காதலே! by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 17,028
  • WpVote
    Votes 719
  • WpPart
    Parts 28
துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப செய்தது. அப்படி என்ன நிகழ்ந்தது? ஏன் அது அவளை அவ்வளவு பாதித்தது? காண்போம்!