selvababu's Reading List
15 historias
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) por AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    LECTURAS 216,202
  • WpVote
    Votos 5,063
  • WpPart
    Partes 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
தீயோ..தேனோ..!! por hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    LECTURAS 807,186
  • WpVote
    Votos 18,805
  • WpPart
    Partes 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
முள்ளும் மலரும் (முடிவுற்றது) por SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURAS 178,053
  • WpVote
    Votos 4,929
  • WpPart
    Partes 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed) por tharakannan
tharakannan
  • WpView
    LECTURAS 143,668
  • WpVote
    Votos 6,560
  • WpPart
    Partes 60
Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???
தேவதையின் உருமாற்றம் ( The End) por lithiya-1-1-1
lithiya-1-1-1
  • WpView
    LECTURAS 21,957
  • WpVote
    Votos 726
  • WpPart
    Partes 21
This is my 1st story😊😊... Just one normal girl story👸👸.... read it😇😇.. Now Story happy ending la mudichithu😎😎... Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍... Happy new yr guys🎊🎉... thanks for ur supporting...🙏🙏
 நறுமுகை!! (முடிவுற்றது) por sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    LECTURAS 382,284
  • WpVote
    Votos 16,166
  • WpPart
    Partes 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
காதலால் கைது செய் por SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURAS 45,211
  • WpVote
    Votos 1,944
  • WpPart
    Partes 21
ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..
சின்னச்சிறு கண்ணசைவில் por sankareswari97
sankareswari97
  • WpView
    LECTURAS 54,998
  • WpVote
    Votos 4,539
  • WpPart
    Partes 33
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?
தேவதை por sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURAS 57,629
  • WpVote
    Votos 2,337
  • WpPart
    Partes 26
தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...
காதல்காரா காத்திருக்கேன் por RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    LECTURAS 6,248
  • WpVote
    Votos 127
  • WpPart
    Partes 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...