manolatha's Reading List
172 stories
புயலில் சிக்கிய பூவே.. by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 1,009
  • WpVote
    Votes 16
  • WpPart
    Parts 1
அன்பு ஒன்றுதான் நிரந்தரம்.. நம்ம நாயகியின் அழகால் எவ்வளவு பிரச்சனைகள் ... இதுதான் கதையின் மூலம் ..... கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும் படிச்சிட்டு சொல்லுங்க bro &sis
❤கண்ணீர்  கலந்த காதல் ❤🌿🎵🎵 by priyavasuthevan
priyavasuthevan
  • WpView
    Reads 2,254
  • WpVote
    Votes 11
  • WpPart
    Parts 15
என்னதான் பெரியோர்களால் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் ,இருவரும் ஒரு முறையும் சந்தித்ததில்லை என்றாலும் கணவனை விட்டு கொடுக்காத மனைவியுமாய் , மனைவியை💏 விட்டு கொடுக்காத கணவனுமாய் எவ்வாறு மாறுகிறார்கள்👫❤ என்பது இன்றளவும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளாகவே இருக்கின்றன.கணவன்💑 ❤மனைவி என்பது உணர்வுகளால் உண்டாகும் உறவே தவிர உடலால் வருவது அல்ல .🎵🎵🎵 எப்போதும், எல்லா கதைகளிலும் பிடிக்காத கணவன் மனைவி👭💏🎵 என்றால் அனைத்திலும் அவர்களிடையே சிறு சண்டைகளை ஏற்படுத்தி பின்பு அவர்களின் 🎵❤காதலின் ஆழத்தை உணர வைப்பார்கள். ஆனால், என் கதையில் 😎😎😎வரும் நிகழ்வுகள் சற்று நேர்மாறாக இருப்பினும் அனைவரையும் போல் காதல்❤ இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 🎵🎵🎵 இருவருக்கும் இடையில்❤ காதல் வார்த்தைகளால் வெளிப்படுத்தாது இருந்தால் மட்டுமே அதன் ஆழம் அ
விழிகளிலே உன் தேடல்...  by zoyahaq3
zoyahaq3
  • WpView
    Reads 8,239
  • WpVote
    Votes 173
  • WpPart
    Parts 18
"எனக்கு இந்த நிக்காஹ்ல சம்மதம் மா... " என்று அவள் கூறியதை கேட்ட அடுத்த நொடி தன் மொத்த நம்பிக்கையையும் இழந்தவனாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்...
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய் by riyasundar
riyasundar
  • WpView
    Reads 19,892
  • WpVote
    Votes 572
  • WpPart
    Parts 41
காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 293,971
  • WpVote
    Votes 9,179
  • WpPart
    Parts 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
ஆரியன் வானில் வெண்ணிலா by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 24,742
  • WpVote
    Votes 1,122
  • WpPart
    Parts 30
ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்
உயிரே என்னுயிரே by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 10,154
  • WpVote
    Votes 489
  • WpPart
    Parts 25
தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 161,909
  • WpVote
    Votes 6,770
  • WpPart
    Parts 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 74,420
  • WpVote
    Votes 2,330
  • WpPart
    Parts 33
this is my first story padichu parthu sollunga
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,528
  • WpVote
    Votes 2,028
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப