SasikalaRajendran's Reading List
84 stories
உறவாய் �வருவாய்...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 115,720
  • WpVote
    Votes 4,932
  • WpPart
    Parts 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?
கதிரழகி by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 23,203
  • WpVote
    Votes 3,130
  • WpPart
    Parts 59
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசிகை(W&P) 14.ஹீரா சொற்சரம் (P) 15. சல்மா காதர் பாட்சா (salma amjath Khan) (W&P) 16.சார்மி எஸ் எஸ்(W&P) 17.பாலதர்ஷா(P) 18.ஆஷ்மி எஸ்(W & P) 19.அம்மு இளையாள்(P) 20.மது அஞ்சலி(W) 21.அபிராமி(W & P) 22.ஆயிஷா கே 23.ஆர்த்தி(மாயாதி) 24.ராஜலட்சுமி நாராயணசாமி(P) 25.பிரியா பின்டூ (W&P) 26.மேகலா தேவராஜன்(P) 27.மீரா(W) 28.பிரவீணா ராஜ் (W & P) 29.ஆர்த்தி தனசேகரன்(P) 30.ஸஹ்ரா நசீர்(zaro) 31.அக்னிகா 32.சஹானா ஹரிஷ்(W & P) 33.தீபா செண்பகம்(P) 34.மலர் பாலா(P) 35.பிரியமுடன் விஜய் (W & P) 36.நிவிதா ஜெனி 37.பிந்து சாரா (W & P) 38.சக்தி பிரசன்(W) 39.பாக்யா சிவகுமார் 40.ஆர்த்தி பார்த்திபன் 41.அனு சந்திரன் 42.விபா விஷா 43.நந்தியா
காதலென்பது... by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 28,526
  • WpVote
    Votes 2,834
  • WpPart
    Parts 50
கரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 135,556
  • WpVote
    Votes 3,576
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
நான் உன் அருகினிலே... by agni_73
agni_73
  • WpView
    Reads 40,240
  • WpVote
    Votes 1,192
  • WpPart
    Parts 30
அவன்,அவள் மற்றும் அவர்கள்
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 47,354
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
மதி மர்மம்(முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 33,278
  • WpVote
    Votes 2,011
  • WpPart
    Parts 44
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 451,650
  • WpVote
    Votes 12,332
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡ by SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    Reads 105,287
  • WpVote
    Votes 3,262
  • WpPart
    Parts 43
Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,547
  • WpVote
    Votes 2,028
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப