கலைReading List
10 stories
♥♪  திரா&திரான் ♪♥(முடி�வுற்றது) por meeththira
meeththira
  • WpView
    LECTURAS 98,253
  • WpVote
    Votos 3,298
  • WpPart
    Partes 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
நீ பார்த்த நொடிகள்✔ ️ por _Aarohi_
_Aarohi_
  • WpView
    LECTURAS 318,222
  • WpVote
    Votos 19
  • WpPart
    Partes 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
நகம் கொண்ட தென்றல் por ashikmo
ashikmo
  • WpView
    LECTURAS 208,381
  • WpVote
    Votos 9,236
  • WpPart
    Partes 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)
உன்னை நினைத்து ( Completed ) por abarnasman
abarnasman
  • WpView
    LECTURAS 102,151
  • WpVote
    Votos 4,753
  • WpPart
    Partes 56
நிலவென கரைகிறேன் மீண்டும் உனக்காகவே பிறப்பதற்கு.....
மாற்றுக் குறையாத மன்னவன் por deepababu
deepababu
  • WpView
    LECTURAS 70,892
  • WpVote
    Votos 1,166
  • WpPart
    Partes 37
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
நெஞ்சாங்கூட்டில் por SaraMithra95
SaraMithra95
  • WpView
    LECTURAS 204,518
  • WpVote
    Votos 8,342
  • WpPart
    Partes 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
Just Your Wife!!  por Totaldreamer25
Totaldreamer25
  • WpView
    LECTURAS 2,270,056
  • WpVote
    Votos 98,242
  • WpPart
    Partes 44
"You really don't care" i whisper tears running down my eyes i wipe them furiously, today i will not understand him he as to understand what i want. "No....!!, you can do anything" he said pulling out his clothes roughly i march to him. And jerk him around. " Really....!! Its ok with you if i go out with any other man.... If i get close to them..." i yelled in his face. " MEERA...!!.. Mind what you say... I will rip off every man's s head if he lays a single finger on you." I pushed him away...." Then why......? Why Mohit....?? You always behave like i don't matter in your life... Why...!! Why being your wife i am still nobody to you." Taking a deep breath i looked at him in his eyes " i can't live like this anymore!!" his face visibly paled......... --------------------------------------------------------- Journey of love between Non Romantic Mohit and a bubbly but determine Meera.
உன் விழியில்... por PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    LECTURAS 253,276
  • WpVote
    Votos 9,568
  • WpPart
    Partes 44
சொல்ல முடியாத காதல்கதை...
காவலே காதலாய்... por LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    LECTURAS 346,599
  • WpVote
    Votos 9,722
  • WpPart
    Partes 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
திருமணம் por SaraRaha
SaraRaha
  • WpView
    LECTURAS 19,476
  • WpVote
    Votos 515
  • WpPart
    Partes 5
"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்கிறீர்களா??? அவள் கணவனை தான்... ஆம்.. நேற்று முதல் அவள் திருமதி... அதுவும் திருமணத்திற்கு 10 நிமிடம் முன்பு மட்டுமே அவளிடம் அறிவிக்கப் பட்டது... அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவள் கழுத்தில் தாலியும் ஏறியது.... ★★★★★இனி-உடன் பயணிக்க தொடர்ந்து இணைந்து இருங்கள்...★★★★★ ©ராஹமி