Prakalyaraj's Reading List
11 histoires
ஆதிரா(முடிவுற்றது) par priyadharshini12
priyadharshini12
  • WpView
    LECTURES 88,034
  • WpVote
    Votes 5,605
  • WpPart
    Chapitres 1
fantasyil oru try
சொல்லடி சிவசக்தி!(முடிவுற்றது) par thamizhmoni
thamizhmoni
  • WpView
    LECTURES 33,836
  • WpVote
    Votes 282
  • WpPart
    Chapitres 4
காற்றாய் சூழ்ந்திருக்கிறாய் ... காண முடியவில்லையே.. வாசமாய் நுகர்கிறேன்... வழித்தடம் தெரியவில்லையே... நீங்கள் பார்த்திராத படித்திராத புதுமையான கதை அல்ல.. இதுவும் பல்வேறு காதல் கதைகளில் ஒன்றே... பின் என்ன புதுமை? என் எழுத்தின் நடையும் கதையின் ஓட்டமுமே.. முதல் அத்தியாயத்தை படித்து பிடித்தால் தொடர்ந்து வாருங்கள்...
உனக்காக நான்  (முடிவுற்றது) par meeththira
meeththira
  • WpView
    LECTURES 183,541
  • WpVote
    Votes 4,034
  • WpPart
    Chapitres 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ par SivapriyaS
SivapriyaS
  • WpView
    LECTURES 119,695
  • WpVote
    Votes 664
  • WpPart
    Chapitres 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
என்னவன் - Available At AMAZON KINDLE par SivapriyaS
SivapriyaS
  • WpView
    LECTURES 218,693
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Chapitres 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) par tharakannan
tharakannan
  • WpView
    LECTURES 336,862
  • WpVote
    Votes 12,671
  • WpPart
    Chapitres 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
இரவா பகலா par kuttyma147
kuttyma147
  • WpView
    LECTURES 401,815
  • WpVote
    Votes 11,940
  • WpPart
    Chapitres 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) par ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    LECTURES 47,414
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Chapitres 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
காதலால் கைது செய் par SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURES 45,206
  • WpVote
    Votes 1,944
  • WpPart
    Chapitres 21
ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..
முள்ளும் மலரும் (முடிவுற்றது) par SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURES 177,876
  • WpVote
    Votes 4,929
  • WpPart
    Chapitres 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....