palanigomathi's Reading List
24 historias
மரம் தேடும் மழைத்துளி ✒👑 por nithyamariappan
nithyamariappan
  • WpView
    LECTURAS 80,970
  • WpVote
    Votos 193
  • WpPart
    Partes 2
This story has copyright...Don't try to steal...Otherwise be ready to face legal proceedings👍👍👍
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed) por annaadarsh
annaadarsh
  • WpView
    LECTURAS 75,122
  • WpVote
    Votos 1,816
  • WpPart
    Partes 21
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
முள்ளும் மலரும் (முடிவுற்றது) por SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURAS 178,092
  • WpVote
    Votos 4,929
  • WpPart
    Partes 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
உன் நிழலாக நான் por SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURAS 4,304
  • WpVote
    Votos 180
  • WpPart
    Partes 3
கொஞ்சம் காதல் கொஞ்சம் சாதல்
காதலால் கைது செய் por SaranyaS067
SaranyaS067
  • WpView
    LECTURAS 45,223
  • WpVote
    Votos 1,944
  • WpPart
    Partes 21
ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖 por MadhuAnjali
MadhuAnjali
  • WpView
    LECTURAS 75,938
  • WpVote
    Votos 2,367
  • WpPart
    Partes 29
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
காவலனோ கள்வனோ? por Jananeesanthosh
Jananeesanthosh
  • WpView
    LECTURAS 34,965
  • WpVote
    Votos 1,145
  • WpPart
    Partes 20
சூழ்ச்சியால் வாழ்க்கை இழந்த பெண்னின் கதை.. உயிரில் பாதி தொலைத்து உலகில் வாழும் அதிசயம் அவள்
அன்போடு... காதல் கணவன்... Completed  por dharshinichimba
dharshinichimba
  • WpView
    LECTURAS 139,085
  • WpVote
    Votos 7,025
  • WpPart
    Partes 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 373,180
  • WpVote
    Votos 11,413
  • WpPart
    Partes 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
இரவா பகலா por kuttyma147
kuttyma147
  • WpView
    LECTURAS 402,556
  • WpVote
    Votos 11,984
  • WpPart
    Partes 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ