bala4675's Reading List
33 histoires
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் par Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Lectures 555,201
  • WpVote
    Votes 17,408
  • WpPart
    Chapitres 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
பேதை மனமே ( இது இரு ��மனங்களின் சங்கமம்)  par sandhiyadev
sandhiyadev
  • WpView
    Lectures 412,215
  • WpVote
    Votes 17,960
  • WpPart
    Chapitres 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
தேவதை பெண்ணொருத்தி par shivaali
shivaali
  • WpView
    Lectures 13,139
  • WpVote
    Votes 280
  • WpPart
    Chapitres 8
காதல் கதை
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  par Vaishu1986
Vaishu1986
  • WpView
    Lectures 227,932
  • WpVote
    Votes 10,065
  • WpPart
    Chapitres 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
என்கண்ணிற் பாவையன்றோ... par Aashika98
Aashika98
  • WpView
    Lectures 23,924
  • WpVote
    Votes 921
  • WpPart
    Chapitres 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
இறைவ இறைவி par RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Lectures 1,146
  • WpVote
    Votes 45
  • WpPart
    Chapitres 4
ஹாய் நட்பூஸ், நான் உங்கள் ரியா மூர்த்தி, என் முதல் குறுநாவலாகிய 'இறைவ இறைவி'யை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த குறுநாவல் பெண் பார்க்கும் படலத்தில் இரு உள்ளங்கள் பார்த்து பேசி இணையும் காதல் நிகழ்வுகளை காவிய வடிவில் உங்களுக்கு காட்டுவதற்காக காத்திருக்கின்றது. வாசித்து பார்த்து கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே... நன்றி, ரியா மூர்த்தி.
"என்னுள் அவன்"  par Candy-sri
Candy-sri
  • WpView
    Lectures 1,093
  • WpVote
    Votes 59
  • WpPart
    Chapitres 5
வாழ்க்கையின் தேடலில் தன்னுள் இருக்கும் தன்னவனை அறியும் ஒரு அழகுப் பெண்ணின் கதை.
உயிரோடு உறவாட ( முழுக் கதை) par Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Lectures 154,618
  • WpVote
    Votes 6,084
  • WpPart
    Chapitres 49
உறவுகளின் உன்னதம்
💝கலையாதே என் கனவே..💝 par Anu_Officl
Anu_Officl
  • WpView
    Lectures 731
  • WpVote
    Votes 40
  • WpPart
    Chapitres 1
ஒரு கனவின் கதை..
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) par AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Lectures 217,844
  • WpVote
    Votes 5,087
  • WpPart
    Chapitres 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்