UmaThirunavukarasu's Reading List
22 storie
சிந�்தையில் தாவும் பூங்கிளி di ashikmo
ashikmo
  • WpView
    LETTURE 20,504
  • WpVote
    Voti 1,437
  • WpPart
    Parti 49
சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன்னிதுவிடுங்கள்.
ஆகாயம் தீண்டாத மேகம் di ashikmo
ashikmo
  • WpView
    LETTURE 23,846
  • WpVote
    Voti 1,881
  • WpPart
    Parti 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) di nihaamir
nihaamir
  • WpView
    LETTURE 120,928
  • WpVote
    Voti 3,153
  • WpPart
    Parti 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
யாரடி நீ மோகினி di thamizhmoni
thamizhmoni
  • WpView
    LETTURE 301
  • WpVote
    Voti 12
  • WpPart
    Parti 1
semma jolly and fanstasy ஒரு ரொமேன்ஸ் கதை.பெரிசா கருத்தெல்லாம் இல்லாம வெரி நார்மலான கதை
நீ என்பதே நானாக di thamizhmoni
thamizhmoni
  • WpView
    LETTURE 193
  • WpVote
    Voti 7
  • WpPart
    Parti 1
பங்குச்சந்தை என்பதே ரொம்பவும் ரிஸ்க்கான விஷயம். புத்திசாலித்தனமாய் மூலதனம் போட்டால் லாபம் பெறலாம். அவசரப்பட்டு எதுவும் தெரியாமல் காலை விட்டால் பெரும்பாலும் நஷ்டம்தான். இங்கே நாயகன் நாயகி இருவரும் முதல் திருமண வாழ்க்கையை அவசரப்பட்டு தொடங்கி நஷ்டப்பட... பெற்றோர் என்ற உறவுமுறையே நஷ்டத்திலும் லாபமாய் மிஞ்சுகிறது அவர்கள் மீண்டும் திருமணம் என்ற ரிஸ்கை எடுத்து பெற்றோர் என்ற உறவுமுறையை மூலதனமாக போடுகிறார்கள். அதுவே காதல் பங்குச்சந்தை.
அவனன்றி ஓரணுவும் di thamizhmoni
thamizhmoni
  • WpView
    LETTURE 81
  • WpVote
    Voti 2
  • WpPart
    Parti 1
இயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும். இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும். 'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் மனிதனுக்கு தெரியவரும்... இந்த பணம் என்ற காகிதத்தை தின்ன முடியாது என்று' ஓர் இயற்கை சீற்றம் வருவது போல் ஓர் கற்பனை
இதுவும் காதலா?!!! di LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    LETTURE 246,086
  • WpVote
    Voti 9,079
  • WpPart
    Parti 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
அன்புடை நெஞ்சம் கலந்தனவே di LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    LETTURE 154,432
  • WpVote
    Voti 8,831
  • WpPart
    Parti 46
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.
காதலின் மொழி (முடிவுற்றது) di Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    LETTURE 266,734
  • WpVote
    Voti 9,103
  • WpPart
    Parti 39
அவள் புரியாத புதிர்
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) di dharshinichimba
dharshinichimba
  • WpView
    LETTURE 158,996
  • WpVote
    Voti 5,096
  • WpPart
    Parti 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...