Vimala44's Reading List
17 stories
என் கா��தல் ஆழினி நீ..! by SuryaRajarajan
என் காதல் ஆழினி நீ..!
SuryaRajarajan
  • Reads 11,084
  • Votes 341
  • Parts 36
love story than pa..
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕 by sujithavineesh
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
sujithavineesh
  • Reads 26,582
  • Votes 542
  • Parts 59
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘💘 💓💓💓 படிச்சு பார்த்திட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...💖💖
ஆகாஷனா by ashikmo
ஆகாஷனா
ashikmo
  • Reads 69,546
  • Votes 6,194
  • Parts 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்ன உறவுகளே குழப்பமா இருக்கா... வாங்க பார்க்கலாம்
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) by NiranjanaNepol
யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
NiranjanaNepol
  • Reads 86,451
  • Votes 2,889
  • Parts 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.
உன் அன்பில் உன் அணைப்பில்..! by sankareswari97
உன் அன்பில் உன் அணைப்பில்..!
sankareswari97
  • Reads 188,440
  • Votes 8,858
  • Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
மூங்கில் நிலா (Completed) by maayamithra
மூங்கில் நிலா (Completed)
maayamithra
  • Reads 80,880
  • Votes 2,197
  • Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
கேட்கா வரமடா நீ by kadharasigai
கேட்கா வரமடா நீ
kadharasigai
  • Reads 98,775
  • Votes 3,472
  • Parts 41
ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்
மனசெல்லாம் (முடிவுற்றது) by narznar
மனசெல்லாம் (முடிவுற்றது)
narznar
  • Reads 145,006
  • Votes 6,852
  • Parts 53
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
என்னுள் எப்படி நுழைந்தாய்💕💕❤️😍 by Vimala44
என்னுள் எப்படி நுழைந்தாய்💕💕❤️😍
Vimala44
  • Reads 3,325
  • Votes 82
  • Parts 28
Based on college love story😍😍😍❤️❤️♥️❤️💕💕❤️ Hero name: Guru❤️♥️❤️ Heroin name: Priya♥️❤️♥️ Hii frds ❤️❤️inta story la namma hero um heroin um avanga love va orutarku orutar sollamale irutu kadaisila epdi onnu Sera poranganu apidikartu than namma story ❤️❤️♥️❤️♥️♥️😍😍 Ok IPO namma story kula polam❤️❤️❤️💕😍😍😍😍😘😘
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Aarthi_Parthipan
  • Reads 535,590
  • Votes 17,225
  • Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..