DeepaArjunan's Reading List
11 stories
விழியோரம் காதல் க��சியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 187,362
  • WpVote
    Votes 6,828
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
சிந்தையில் தாவும் பூங்கிளி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 19,890
  • WpVote
    Votes 1,436
  • WpPart
    Parts 49
சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன்னிதுவிடுங்கள்.
மை விழி திறந்த கண்ணம்மா by ashikmo
ashikmo
  • WpView
    Reads 21,884
  • WpVote
    Votes 1,330
  • WpPart
    Parts 40
சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.
பல் முளைத்த பட்டாம்பூச்சி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 1,605
  • WpVote
    Votes 297
  • WpPart
    Parts 15
இங்கு யாருமே கெட்டவர்கள் இல்லை. அவரவர் பார்வையில் அவர்களின் செயல்களுக்கு ஒரு காரணம் உண்டு.
ஆரோஹி by miru_writes
miru_writes
  • WpView
    Reads 120,896
  • WpVote
    Votes 6,407
  • WpPart
    Parts 50
ஆகாயம் தீண்டாத மேகம் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 23,457
  • WpVote
    Votes 1,878
  • WpPart
    Parts 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 542,035
  • WpVote
    Votes 17,288
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,236
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...
உனை காப்பேன் உயிராக by deepababu
deepababu
  • WpView
    Reads 3,933
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 2
Reached Top 46 rank in Amazon Kindle among all languages books and in Hot sales get 2nd rank within a week. தன் சுயத்தை தொலைத்த நிலையிலும் நாயகனின் ஆழ்மனதில் பதிந்துள்ள நாயகியின் மீதான அபரிதமான காதல் சரியான தருணத்தில் தனக்கேற்ற சூழ்நிலைகள் மூலம் அவளை அடைவது தான் கதை.