ZaRo_Faz
- MGA BUMASA 118,052
- Mga Boto 4,770
- Mga Parte 48
Born-?05.25
Edit-Cover PIC ,description-?05.30
Starting-?08.29
செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி
அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள்
சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்.....
அவளின் கடந்த காலம் என்ன?
எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது?
அவள் யார்?
செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா?
தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா?
அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன?
இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன்
(ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்