Thapasyavani's Reading List
125 stories
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,961
  • WpVote
    Votes 2,029
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 122,044
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 47,398
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
மனம் வருடும் ஓவியமே! by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 109,932
  • WpVote
    Votes 8,890
  • WpPart
    Parts 58
இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vijay 18.Sumisumi95 19.salmasasikumar 20.Theolani 21.mad_sago 22.Bindusara 23.Yashdhavi 24.Meera97 25.Adviser_98 26.vijayish 27.vaishu1986 28.Reader_78_00 29.aarthimurugesan 30.Tamizhvenba 31.nivithajeni 32.balaraji 33.madhu dr cool 34.arul nithiyuvani 35.madhuanjali 36.Ruthravikram 37.Aieshak7 38.Sathvika 39.Creative afsha 40.writer_mf 41.Sevanthi 42.kadharasigai 43.poojakutty 44.mindmirror 45.adhi 46.sizzling saran 47.priyarajan 48.agnika 49.sarmiss 50.dc
நிச்சயிக்கப்பட்ட முடிவு by withouthearthurt
withouthearthurt
  • WpView
    Reads 9,742
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 21
அவளுக்கு விருப்பமில்லாத திருமணம் அவனுக்கு அவசர திருமணம் எப்படி அமையப்போகிறது இருவரின் திருமண வாழ்க்கை #20 - story
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 215,469
  • WpVote
    Votes 8,279
  • WpPart
    Parts 62
நார்மல் லவ் ஸ்டோரி....
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 92,478
  • WpVote
    Votes 3,093
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,696
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
விண்மீன் விழியில்.. by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 80,109
  • WpVote
    Votes 3,664
  • WpPart
    Parts 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
கானலாய் வந்த காரிகை by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 3,437
  • WpVote
    Votes 42
  • WpPart
    Parts 2
கானலாய் அவள் காதல்.......