On going
99 stories
அமுதங்களால் நிறைந்தேன் by Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Reads 11,479
  • WpVote
    Votes 135
  • WpPart
    Parts 8
அன்பும் காதலும் நிறைந்த அமுதப் பெண்ணின் கதை.
நினைவுகள் நிஜமாகும்(on Hold) by sharmikisho
sharmikisho
  • WpView
    Reads 17,523
  • WpVote
    Votes 481
  • WpPart
    Parts 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,493
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,259
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 83,624
  • WpVote
    Votes 3,751
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
தெய்வம் தந்த பூவே(முடிவுற்றது) by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 52,561
  • WpVote
    Votes 25
  • WpPart
    Parts 2
# 1rank in அப்பா என்னுயிராய் வாழுமிவள் என்னுயிரணுவாள் பிறவாதவள்.
பூ போல நீவ வா by RamaAnand123
RamaAnand123
  • WpView
    Reads 39,625
  • WpVote
    Votes 1,077
  • WpPart
    Parts 19
ஹாய் frnds, இது மூன்றாவது கதை. பூ போல நீவ வா. மனமே மெல்ல திற தேவதையே நீ தேவையில்ல கதைகளுக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் எதிர் பார்க்கிறேன் ஹீரோ ரிஷி ஹீரோயின் சாசினி .. ..... ...... .... இவங்கலோட காதல் கதையை கேட்கலாம் வாங்க.
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ண னழகு முழுதில்லை by SanSri7
SanSri7
  • WpView
    Reads 30,602
  • WpVote
    Votes 1,021
  • WpPart
    Parts 20
அனலாய் அவன்.... தண்ணாய் இவள்... தொலைவில் இருந்தே வளர்த்த காதல்... என் இதயத்தில் அமர்வாய் கண்ணா நீ... தன்னவனின் காதலை அடையப் போராடும் மங்கையவளின் கதை....
ஓவியம் உதிர்த்த கண்ணீர் துளி by RaathiDharani
RaathiDharani
  • WpView
    Reads 2,429
  • WpVote
    Votes 169
  • WpPart
    Parts 34
ஒவ்வொருவரும் தன் வாழ்வில் நிச்சயம் கடந்திருக்கும் உணர்வுகளின் சுவடுகள்.....
என் உயிரானவன்..... by sharppatha
sharppatha
  • WpView
    Reads 15,146
  • WpVote
    Votes 366
  • WpPart
    Parts 16
அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும்.......