kuttya315's Reading List
54 stories
உயிரை கொல்லுதே காதல்.... by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 75,907
  • WpVote
    Votes 1,526
  • WpPart
    Parts 33
நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி
உயிரிலே சடுகுடு ஆடினாய். by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 2,396
  • WpVote
    Votes 39
  • WpPart
    Parts 6
நாயகியின் காதலை வைத்து தனது காரியத்தை சாதிக்கும் நாயகன்.. இதில் மனம் உடைந்து போன நாயகி திரும்பி வரும் நாயகனை ஏற்றுக் கொள்வாளா? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
இராவணனின் சீதை 💖 by Anupriya_Arun08
Anupriya_Arun08
  • WpView
    Reads 63,879
  • WpVote
    Votes 1,164
  • WpPart
    Parts 41
இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .
கர்வம் அழிந்ததடி...! (ம�ுடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 81,680
  • WpVote
    Votes 3,388
  • WpPart
    Parts 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 99,470
  • WpVote
    Votes 4,494
  • WpPart
    Parts 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 113,610
  • WpVote
    Votes 4,395
  • WpPart
    Parts 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?
சஞ்சனா by miru_writes
miru_writes
  • WpView
    Reads 190,824
  • WpVote
    Votes 8,389
  • WpPart
    Parts 51
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 215,304
  • WpVote
    Votes 8,279
  • WpPart
    Parts 62
நார்மல் லவ் ஸ்டோரி....
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 56,069
  • WpVote
    Votes 3,039
  • WpPart
    Parts 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
என் உறவானவனே by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 173,960
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.