kuttya315's Reading List
54 stories
உயிரை கொல்லுதே காதல்.... de SarafSaf
SarafSaf
  • WpView
    Leituras 76,953
  • WpVote
    Votos 1,558
  • WpPart
    Capítulos 33
நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி
உயிரிலே சடுகுடு ஆடினாய். de SarafSaf
SarafSaf
  • WpView
    Leituras 2,409
  • WpVote
    Votos 39
  • WpPart
    Capítulos 6
நாயகியின் காதலை வைத்து தனது காரியத்தை சாதிக்கும் நாயகன்.. இதில் மனம் உடைந்து போன நாயகி திரும்பி வரும் நாயகனை ஏற்றுக் கொள்வாளா? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
இராவணனின் சீதை 💖 de Anupriya_Arun08
Anupriya_Arun08
  • WpView
    Leituras 64,742
  • WpVote
    Votos 1,166
  • WpPart
    Capítulos 41
இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .
கர்வம் அழிந்ததடி...! (மு��டிந்தது)✔️ de NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Leituras 83,124
  • WpVote
    Votos 3,413
  • WpPart
    Capítulos 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
சஞ்சனா de miru_writes
miru_writes
  • WpView
    Leituras 191,291
  • WpVote
    Votos 8,389
  • WpPart
    Capítulos 51
காதல் ஒன்று க�ண்டேன்...! (முடிவுற்றது) de Veeraveer31
Veeraveer31
  • WpView
    Leituras 215,508
  • WpVote
    Votos 8,279
  • WpPart
    Capítulos 62
நார்மல் லவ் ஸ்டோரி....
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed) de Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Leituras 56,347
  • WpVote
    Votos 3,058
  • WpPart
    Capítulos 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
என் உறவானவனே de Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Leituras 174,061
  • WpVote
    Votos 1,721
  • WpPart
    Capítulos 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.