MPrasath's Reading List
69 stories
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 47,352
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
நினைவெல்லாம் நீயே..(Completed) by sarathas94
sarathas94
  • WpView
    Reads 115,008
  • WpVote
    Votes 3,030
  • WpPart
    Parts 23
Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 121,830
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
தீரா(து) காதல் by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 17,678
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 3
கத்தியின்றி இரத்தமின்றிய போரொன்று உன்னுள் என்னுள் நிகழுகிறதே விழிவீச்சால் மோதிக்கொண்ட நம் காதல் யுத்தம் மரணத்தை நிகழ்த்துமா? வீழ்த்துமா?... நம்ம கதையின்நாயகி ரதுவந்திகா.... தீரவர்த்தன்,நிசாந்தன்... தீரவர்த்தன் தன்குடும்பத்தை அழித்த நாயகியோட தந்தையை கொள்ள துடிக்க ரௌடியா ஆகிறான்... நிசாந்தன் நாயகியின் தந்தை செய்யும் தவறுகளை கண்டறிந்தும் ஏதும் செய்யாத நிலையில் நிற்கிறான். தன் தந்தையிலிருந்து ஆனை வெறுக்கும் நாயகி இவர்களில் யாருக்கு சொந்தமென ஆகிறாள்..நாயகியின் தந்தை என்ன ஆகிறார் என்பதே கதை....
என் இதய வானிலே  by ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Reads 17,790
  • WpVote
    Votes 317
  • WpPart
    Parts 10
ஹீரோயின் சமுத்திர பல்லவி ஹீரோ அர்ஜுன் இவங்க லைப்ல வர காதல் கோபம் ரொமன்ஸ் இத பத்தின கதை தான் இது
நினைவுகள் நிஜமாகும்(on Hold) by sharmikisho
sharmikisho
  • WpView
    Reads 17,521
  • WpVote
    Votes 481
  • WpPart
    Parts 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "
💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞  by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 36,161
  • WpVote
    Votes 384
  • WpPart
    Parts 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக பொறாமையா இனிக்குட்டி.... போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் போற அவளையே பார்த்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஆரவ் by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 12,345
  • WpVote
    Votes 447
  • WpPart
    Parts 11
கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.
தேவதையே நீ தேவையில்ல (completed) by RamaAnand123
RamaAnand123
  • WpView
    Reads 151,217
  • WpVote
    Votes 4,462
  • WpPart
    Parts 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.