tamiljaya's Reading List
28 stories
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 28,989
  • WpVote
    Votes 1,215
  • WpPart
    Parts 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 52,002
  • WpVote
    Votes 2,611
  • WpPart
    Parts 49
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓 by thabisher
thabisher
  • WpView
    Reads 22,674
  • WpVote
    Votes 704
  • WpPart
    Parts 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 72,929
  • WpVote
    Votes 3,443
  • WpPart
    Parts 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
விழியை மீற வழி இல்லை... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 13,988
  • WpVote
    Votes 517
  • WpPart
    Parts 57
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
தோயும் மது நீ எனக்கு(Edited) by abinaya478
abinaya478
  • WpView
    Reads 93,374
  • WpVote
    Votes 2,889
  • WpPart
    Parts 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
லவ் குரு (முடிவுற்றது) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 114,073
  • WpVote
    Votes 3,479
  • WpPart
    Parts 55
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,727
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
மெழுகிலே இதயம் மென்தீயாய் காதல் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 35,079
  • WpVote
    Votes 76
  • WpPart
    Parts 2
தன் மனம் கவர்ந்த தன்னவனை கரம் பற்ற நினைக்க, அதை தடுப்பதற்கு என்றே வரும் பல தடைகளை எதிர்த்து போராடி வெல்ல துடிக்கும் ஒருத்தியின் மெய்யான காதல் கதை.
பொழுது விடியும்!  (முற்றும்) by vijayish
vijayish
  • WpView
    Reads 1,001
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 1
இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?.... நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்த்துபவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பதும் உண்மை!...