sidhroli's Reading List
6 stories
 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓 by thabisher
thabisher
  • WpView
    Reads 22,889
  • WpVote
    Votes 704
  • WpPart
    Parts 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
நீ என் தேவதை (Completed) by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 36,500
  • WpVote
    Votes 1,845
  • WpPart
    Parts 35
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை இந்த திருமண பந்தத்தை முறிப்பது மட்டுமே....... இவர்களோடு நண்பர்கள் அர்ஜூன் மனிஷாவோடு செழியனின் அழகிய குடும்ப உறவுகளும்...... காதலுக்கும்,காதல் காட்சிகளுக்கும் துளியும் பஞ்சமில்லாத "நீ என் தேவதை"படிக்க தயாராகுங்கள் நண்பர்களே I don't own any pics... Pictures shared here are from Google/Pinterest/Insta
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 454,089
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,473
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,671
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
என் காதல் வானிலே நிலவானாய்... by rithibalu
rithibalu
  • WpView
    Reads 2,419
  • WpVote
    Votes 121
  • WpPart
    Parts 7
அவனும் அவளும் இரு துருவங்கள். அவன் இரவென்றால் அவள் பகல். அவன் நெருப்பென்றால் அவள் நீர். அவன் தன் உலகில் வானமாய் பரந்து விரிந்திருக்க இவள் தன்னுலகில் நிலவாய் ஒளி வீசினாள். இரு உலகமும் ஒன்றாய் சங்கமிக்க அவன் வானில் இவள் நிலவாய் ஜொலிப்பாளோ...?