ManiBoopathy's Reading List
8 storie
ஏங்கும் விழிகள் di Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    LETTURE 255,517
  • WpVote
    Voti 9,630
  • WpPart
    Parti 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ di SivapriyaS
SivapriyaS
  • WpView
    LETTURE 119,740
  • WpVote
    Voti 664
  • WpPart
    Parti 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
இதழின் மௌனம்(completed√) di sizzling_saran
sizzling_saran
  • WpView
    LETTURE 65,274
  • WpVote
    Voti 1,381
  • WpPart
    Parti 8
காதலின் மௌனம்!!
என்னவன் - Available At AMAZON KINDLE di SivapriyaS
SivapriyaS
  • WpView
    LETTURE 218,708
  • WpVote
    Voti 1,708
  • WpPart
    Parti 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
இதய திருடா  di kuttyma147
kuttyma147
  • WpView
    LETTURE 679,455
  • WpVote
    Voti 17,591
  • WpPart
    Parti 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
காதலின் மொழி (முடிவுற்றது) di Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    LETTURE 266,379
  • WpVote
    Voti 9,103
  • WpPart
    Parti 39
அவள் புரியாத புதிர்
நின் முகம் கண்டேன். (Completed) di bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    LETTURE 454,558
  • WpVote
    Voti 12,381
  • WpPart
    Parti 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
கண்ட நாள் முதலாய்  di Uthayasakee
Uthayasakee
  • WpView
    LETTURE 283,455
  • WpVote
    Voti 6,050
  • WpPart
    Parti 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"