Tamil novel kf
Истории 180
மனைவியின்...காதலன்! на bindusara
bindusara
  • WpView
    Прочтений 14,851
  • WpVote
    Голосов 416
  • WpPart
    Частей 29
தேவதையின் மௌனமான அழுகை
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) на kanidev86
kanidev86
  • WpView
    Прочтений 203,869
  • WpVote
    Голосов 4,075
  • WpPart
    Частей 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
மயங்கினேன் உயிரே உன் விழியில்... на makalakshmi
makalakshmi
  • WpView
    Прочтений 832
  • WpVote
    Голосов 32
  • WpPart
    Частей 7
love
நெஞ்சமெல்லாம் நீயே என் உயிரே... на makalakshmi
makalakshmi
  • WpView
    Прочтений 976
  • WpVote
    Голосов 21
  • WpPart
    Частей 4
வாழ்வில் தனக்கு கிடைக்கும் அத்தனை விசயங்களும் செகனன்ட் ஆகவே கிடைப்பதால் வாழ்க்கையை வெறுக்கும் நாயகி இவளுக்கு கணவன் கூட செகனன்ட் என்பதால் நொந்து போனாலும் வாழ்வில் என்றும் விடாத பொறுமையுடன் தன் வாழ்வை நடத்துகிறாள். சிறு வயதில் இருந்து வெறுக்கும் ஒருத்தியை தன் குழந்தைகளுக்காக திருமணம் செய்யும் நாயகன். இருவருக்குமான வாழ்வு..
இதயத் துடிப்பு на makalakshmi
makalakshmi
  • WpView
    Прочтений 45
  • WpVote
    Голосов 2
  • WpPart
    Частей 1
கவிதை
என் பாதையில் உன் கால் தடம்  на safrisha
safrisha
  • WpView
    Прочтений 8,907
  • WpVote
    Голосов 255
  • WpPart
    Частей 28
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
      ANA AHBIK на kibfas
kibfas
  • WpView
    Прочтений 67
  • WpVote
    Голосов 9
  • WpPart
    Частей 2
shot and sweet story
மாயம் на Crazy_Queen08
Crazy_Queen08
  • WpView
    Прочтений 9
  • WpVote
    Голосов 2
  • WpPart
    Частей 1
என்னோட முதல் பேய் வச்சு கதை எழுதி இருக்கிறேன்.
கரும்பாய் நம் காதல் (Completed) на Crazy_Queen08
Crazy_Queen08
  • WpView
    Прочтений 11,393
  • WpVote
    Голосов 175
  • WpPart
    Частей 20
தோழியின் பாட்டி விட்டுக்கு சென்று தான் வாழ்க்கை மாறப்போகிறது தெரியாமல் தன் தோழியுடன் செல்கிறார் நம் கதாநாயகி