Select All
  • மனம் போல் மணம்
    89.6K 3.5K 36

    மனதால் இணைந்த மணத்தின் கதை.

  • உன்னில் என்னை காண்கிறேன்
    6.3K 215 9

    தன்நிலை மறந்த ஒருவனின் அழகான காதல் கதை..

  • சொல்லடி என் கண்மணி
    2.2K 90 4

    மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள். "அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான். அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இர...

  • என் உயிரினில் நீ
    188K 9.7K 46

    Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயி...

    Completed  
  • இதய திருடா
    662K 17.4K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • காதல்
    595 51 1

    உண்மையான காதல்😍😍

  • தீயோ..தேனோ..!!
    789K 18.6K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Completed   Mature
  • கணவன் மனைவி
    5.1K 38 3

    காதல்

  • காதல் காற்று வீசும் நேரம்
    168K 5.5K 34

    "திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.

  • நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
    483K 12.7K 67

    "உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me...

    Completed  
  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    364K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • உயிரானவன்
    13K 420 8

    "கண்களின் மொழி" தொடர்ச்சி...... யாருமே முழுசா கெட்டவங்க இல்ல... நல்லவர்களும் இல்ல... ஒரு பக்கம் மட்டும் பார்க்குறது தப்பு..... சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது.... கண்களின் மொழி கதையில பாலா ரொம்ப கெட்டவனா பாத்துருப்போம்..... ஆனால் அதற்கான காரணம் அவனோட மனதில் இருக்கும் உணர்ச்சிகள் இங்க பாக்கலாம்...... "படிச்சு...

  • மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍
    10.4K 427 7

    ஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊 தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊 குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்...

  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    50.2K 1.5K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • சந்திப்போமா (முடிவுற்றது)
    55.4K 2K 26

    Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷி...

  • புதிய காதல்
    4.3K 281 12

    ஸ்ரீஜித்தும்,சுஜ்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்....அவர்களின் நட்பிட்க்குள் பொறாமை ,அன்பு,பாசம்,சண்டை என அனைத்தும் இருந்தது .... அப்படி இருக்கையில் இருவருக்குள்ளும் காதல் எப்படி வந்தது?இருவரும் எப்படி எப்போது காதலை வெளிக்காட்டி கொள்வர் என்பதே இக்கதையின் களம்.

  • விக்ரமின் வேதா 💖
    176K 6.3K 28

    இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖

    Mature