kirthquack's Reading List
49 stories
உன் அன்பில் உன் அணைப்பில்..! by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 189,807
  • WpVote
    Votes 8,858
  • WpPart
    Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
 நறுமுகை!! (முடிவுற்றத��ு) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 381,152
  • WpVote
    Votes 16,129
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
பட்டாம்பூச்சி சிறகுகள் by Diraviya
Diraviya
  • WpView
    Reads 44,062
  • WpVote
    Votes 1,603
  • WpPart
    Parts 17
என் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,303
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 119,798
  • WpVote
    Votes 1,348
  • WpPart
    Parts 14
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....
என் அன்புள்ள சிநேகிதி by sunshine9261
sunshine9261
  • WpView
    Reads 181,203
  • WpVote
    Votes 6,383
  • WpPart
    Parts 41
என் பாதி நீ
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) by BALA205
BALA205
  • WpView
    Reads 16,262
  • WpVote
    Votes 338
  • WpPart
    Parts 8
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 47,394
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
கொஞ்சம் இஷ்டம் க��ொஞ்சம் கஷ்டம் by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 1,996
  • WpVote
    Votes 99
  • WpPart
    Parts 1
காதலில் வரும் சின்னச் சின்ன ஊடல்களும் அழகுதான்... 😍😍ஆனால் அதுவே பெரிதாகிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்..😭 நம் கதையின் நாயகன் பார்த்தீபனோ சிடுசிடுப்பான சுபாவம் கொண்டவன்,😡😡 நாயகியோ புன்னகையின் சொந்தக்காரி ☺😉 ...ஆனால் எதிர் எதிர் துருவங்கள் காதலில் மோதுவதுதானே வழமை...🤗 இங்கேயும் அதுதான் நடந்தது..ஆனால் இருவரையுமே இடையில் வந்த ஊடல் காதலைச் சொல்ல முன்னதாகவே பிரித்துவிடுகிறது...இவர்களுக்கிடையில் நிகழ்ந்த ஊடல் அழகாய் முடிந்ததா???இல்லை ஆபத்தில் முடிந்ததா என்று கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😎😎 -அன்புடன் சகி-