crazeequeen's Reading List
170 stories
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira by meeththira
meeththira
  • WpView
    Reads 3,823
  • WpVote
    Votes 172
  • WpPart
    Parts 33
எதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவில் வருவது கற்பனையா? இல்லை அவள் முன் ஜென்மா நினைவுகளா? உந்தன் நினைவுகள்?....
இதய சங்கிலி (முடிவுற்றது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 127,539
  • WpVote
    Votes 5,214
  • WpPart
    Parts 53
Love story
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 143,955
  • WpVote
    Votes 6,422
  • WpPart
    Parts 64
Love story
என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றத��ு) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 189,683
  • WpVote
    Votes 7,982
  • WpPart
    Parts 61
tamil love story novel....
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 102,092
  • WpVote
    Votes 2,691
  • WpPart
    Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
நேர் கொண்ட பார்வையின் பாவை by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 3,521
  • WpVote
    Votes 309
  • WpPart
    Parts 35
வணக்கம் வாசகர்களே! பொங்கல் வந்தாயிற்று... இதோ எங்களின் பொங்கல் பரிசாக உங்களுக்கும் ஒரு விருந்து வரவிருக்கிறது. ஆம்! எங்களின் குழுவில் இருக்கும் சக எழுத்தாளர்கள் இன்னொரு புதிய முயற்சியாக புது கதை எழுத தொடங்கியுள்ளார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு நாளில் 7 பேரின் எழுத்துக்களை இங்கே கொடுக்க விருக்கிறோம். உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கி அன்புள்ள எழுத்தாளர்களின் சங்கமம் குழு.
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 24,270
  • WpVote
    Votes 740
  • WpPart
    Parts 43
அருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு பக்கமே கொண்ட நாவல். ஆன்லைனில் போட்ட காலத்தில் நாயகன் Akshay நாயகி நிலாவையும் பிடித்த வாசகர்கள் ஏராளம் .
எனை அறியாமல் மனம் பறித்தாய் by KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    Reads 50,370
  • WpVote
    Votes 1,964
  • WpPart
    Parts 51
க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.
ஜென்மங்கள் தாண்டியும்👹👹 by thabisher
thabisher
  • WpView
    Reads 1,020
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 9
ஒரு மறுஜென்மம் கலந்த திகில் கதை....
மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது) by NuhaMrym02
NuhaMrym02
  • WpView
    Reads 3,664
  • WpVote
    Votes 81
  • WpPart
    Parts 32
உலகம் எவ்வளவு நவீனமயமாக்கப்பட்டாலும் நாம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் ஜாதி என்ற பெயரில் வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தக் கதையில் சில மக்கள் இன்னும் ஊறிப் போயிருக்கும் ஜாதி வெறியினால் நடக்கும் வன்முறைகளும் அதனால் மக்கள் படும் இன்னல்களும் எடுத்துக் காட்டப்படும். எல்லாவற்றையும் தாண்டி கொஞ்சம் காதல், கொஞ்சம் சென்டிமன்ட் என கதை பயணிக்கும்.