Vijay s reading list
48 historias
TES  #1 Fated to Fall in love with you por menaka92
menaka92
  • WpView
    LECTURAS 777,467
  • WpVote
    Votos 36,296
  • WpPart
    Partes 43
"Mom!" I whined. "Stop crying like a little girl" my mother snapped. "I can't marry a guy I barely know" I followed her to the kitchen like a lost puppy. "You have no other choice. The decision is already made, so you have to" mom said, taking some ingredients from the top shelf. "Mom.." she cut me off. "You are getting married to him and that's the end of this topic" I stromed out of the kitchen angrily, making my way to my bedroom. I hugged my pillow, blinking away my tears. 'No! I won't marry that guy!' Meet Yamini and Arjun and see how they fall in love when they are arranged to get married!
Love After Marriage✓ por ReaderDisha
ReaderDisha
  • WpView
    LECTURAS 1,614,332
  • WpVote
    Votos 60,294
  • WpPart
    Partes 27
Sneha Anand is a 23 year old final year MBA Student. She is Smart, hardworking, ambitious and a kind Girl. She loves her family a lot and has always fulfilled their wishes. Vivek Bakshi is a 26 year old Workaholic Person. He is an Engineer by profession and CEO of his own Automobile company. For him work is his priority. He loves his parents and can go to any extent for them. What happens when an arrange marriage ties two different people together who have different ambitions and different opinions. --------------------------------------------------- © Copyright by ReaderDisha.
என் உறவானவனே por Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    LECTURAS 174,377
  • WpVote
    Votos 1,721
  • WpPart
    Partes 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
வெண்ணிலாவின் காதல் por Madhini_
Madhini_
  • WpView
    LECTURAS 151,683
  • WpVote
    Votos 4,791
  • WpPart
    Partes 56
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் por Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    LECTURAS 553,169
  • WpVote
    Votos 17,406
  • WpPart
    Partes 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 374,888
  • WpVote
    Votos 11,459
  • WpPart
    Partes 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
காற்றில் வரைந்த ஓவியம் அவள் por Graceynapple
Graceynapple
  • WpView
    LECTURAS 54,225
  • WpVote
    Votos 2,259
  • WpPart
    Partes 23
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!! விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!! 🙏🙏🙏🙏🙏
His innocent BiWi {Completed} por myworld92
myworld92
  • WpView
    LECTURAS 1,127,599
  • WpVote
    Votos 37,853
  • WpPart
    Partes 18
Story of a naive, innocent girl Shruthi and arrogant, possessive guy Krishna. Check out the story for more details ;)
அன்புள்ள திமிரே.. por shivaali
shivaali
  • WpView
    LECTURAS 36,477
  • WpVote
    Votos 396
  • WpPart
    Partes 36
அன்பு அழகானது என்று தெரியும் திமிரானது என்று உன் முரட்டு காதலிருந்து தெரிந்தது
விடியலை நோக்கி por FazFareed
FazFareed
  • WpView
    LECTURAS 11,541
  • WpVote
    Votos 303
  • WpPart
    Partes 6
திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான். மித்ரா திருமணத்தை வெறுத்ததற்கான காரணம் என்ன? மித்ராவை ஆதவன் தொடர்ந்தும் காதலித்தானா? மித்ராவின் மனம் மாறியதா என்பதை அறிய கதைக்குள் நுழையூங்கள்.